21-01-2017 சீமான் தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு : மதுரை மேலூர்
21-01-2017 தடையை மீறி மதுரை மேலூர் அருகே சீமான் தலைமையில் நடைபெற்ற சல்லிக்கட்டு
சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் கூடி அறவழியில்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தடையை மீறி நாம் தமிழர் கட்சி சார்பாக ஜல்லிக்கட்டு
கண்டன ஆர்ப்பாட்டம் – கமுதி (இராமநாதபுரம் மேற்கு) | சல்லிக்கட்டு | விவசாயி தற்கொலை
08-01-2017 கண்டன ஆர்ப்பாட்டம் - கமுதி (இராமநாதபுரம் மேற்கு)
===========================
தொடரும் விவசாயிகளின் தற்கொலையில் அரசின் மெத்தனப்போக்கையும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காமல் தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய,மாநில அரசுகளைக்...
30-12-2016 நம்மாழ்வார் பொதுக்கூட்டம் – பூதலூர் | சீமான் எழுச்சியுரை
30-12-2016 இயற்கை வேளாண் பேரறிஞர் கோ.நம்மாழ்வார் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டம் - பூதலூர் (தஞ்சாவூர் மாவட்டம் - திருவையாறு தொகுதி) | நாம் தமிழர் கட்சி தலைமை...
‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் மற்றும் ‘காவிரிச்செல்வன்’ விக்னேசு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – மன்னார்குடி
'ஈகைத்தமிழன்' அப்துல் ரவூப் மற்றும் 'காவிரிச்செல்வன்' விக்னேசு வீரவணக்கப் பொதுக்கூட்டம் - மன்னார்குடி
---------------------------
15-12-2016 வியாழக்கிழமை, மாலை 5 மணிக்கு மன்னார்குடி, தேரடித் திடலில் 'ஈகைத்தமிழன்' அப்துல் ரவூப் நினைவைப் போற்றுகிற வீரவணக்கப் பொதுக்கூட்டத்தை...
17-12-2016 ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பழங்காநத்தம் (மதுரை)
17-12-2016 ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - பழங்காநத்தம் (மதுரை)
==================================
ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் தமிழர் தொன்ம வீர விளையாட்டான ஏறு தழுவுதல் மீதான தடையை நீக்கிடவும், தமிழர் இன...
தேசியத்தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் – குருதிக் கொடை முகாம் | கோவில்பட்டி
நாம்தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக, தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு 26/11/2016 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு அங்காளப்பரமேஸ்வரி மண்டபம், மாதாங்கல் கோயில் தெரு, கோவில்பட்டியில் குருதிக் கொடை...
காவிரிச்செல்வன் பா.விக்னேசு மறைவையொட்டி அமைதிப்பேரணி மற்றும் வீரவணக்க நிகழ்வு
காவிரி உரிமை மீட்க தன்னுயிர் ஈந்த ஈகி காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அமைதிப்பேரணி மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன்...
திருவண்ணாமலை தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழகப் பெருவிழாவில் சீமான் உரை
நேற்று 21-11-2016 திருவண்ணாமலை தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழகப் பெருவிழாவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய காணொளி இணைப்பு https://www.youtube.com/watch?v=AUkG0iHXjCw
18-11-2016 கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – நாசரேத் (தூத்துக்குடி)
18-11-2016 நாம் தமிழர் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் - நாசரேத் (தூத்துக்குடி)
========================
18.11.2016 வெள்ளிக்கிழமை, அன்று மாலை 6 மணிக்கு, தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் நகரப் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின்...


