மழலையர் பாசறை தொடக்கப் பொதுக்கூட்டம் – பாபநாசம் | சீமான் எழுச்சியுரை

செய்தி: மழலையர் பாசறை தொடக்கப் பொதுக்கூட்டம் - பாபநாசம் | சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் மழலையர் பாசறை  தொடக்க விழாப் பொதுக்கூட்டம் 09-09-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தஞ்சாவூர்...

அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டி திண்டுக்கல் நகரில் ஆர்ப்பாட்டம்

தங்கை அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டியும், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வேண்டியும் மத்திய மாநில அரசினை கண்டித்து ஆர்ப்பாட்டம் 06.09.2017 காலை திண்டுக்கல் நகர் பழனி – திருச்சி சாலை சந்திப்பில்...

பர்கூர் தொகுதி ஜீஞ்சம்பட்டி குட்டூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

07/9/2017 அன்று கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் தொகுதி ஜீஞ்சம்பட்டி குட்டூர் பகுதியில் 26வது உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட உறவுகள் நாம் தமிழராய் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

நீட் தேர்வினை இரத்து செய்யக்கோரி சிவகாசியில் தொடர்வண்டியை மறித்து போராட்டம்

06-09-2017 அன்று விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நீட் தேர்வினை இரத்து செய்யக்கோரி சிவகாசியில் மதுரை செங்கோட்டை தொடர் வண்டியை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில்...

அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரி கிருட்டிணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

03-09-2017 ஞாயிற்றுகிழமை காலை 10 மணிக்கு, கிருட்டிணகிரி பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே சகோதிரி அனிதாவின் மருத்துவ கனவையும்,உயிரையும் பறித்த நீட் தேர்வை அமுல்படுத்திய மதிய மாநில அரசை கண்டித்து கண்டன...

அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு நெய்க்காரப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்

04-09-2017 அன்று திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம் , நெய்க்காரப்பட்டியில் , தங்கை அனிதா அவர்களின் தற்கொலைக்கு நீதி கேட்டும் , நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் பொறுப்பாளர் V P S...

அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

03-09-2017 அன்று அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மக்கள் விரோத மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க கோரியும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் – கீழ்பென்னாத்தூர்

அனிதாவின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம்...

அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – பழனி

அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன தங்கை அனிதாவிற்கு வீரவணக்கம்...

அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – விருதுநகர்

அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு காரணமான காங்கிரஸ் தி.மு.க. செயல்படுத்திய பா.ச.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளை கண்டித்து கடந்த 02-09-2017 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வத்திராயிருப்பு பகுதியில் மாவட்ட...