சுற்றறிக்கை: திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்
சுற்றறிக்கை: திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும்...
சுற்றுச்சூழல் பாசறை-விதைகள் விதைக்கப்பட்டது-முசிறி சட்ட மன்ற தொகுதி
முசிறி சட்ட மன்ற தொகுதியில்
தாத்தையங்கார்பேட்டை ஒன்றியத்தில் சுற்றுச்சூழல் பாசறைக்கு 5000 க்கும் மேற்பட்ட விதைகள் பெறப்பட்டு முதற்கட்டமாக 300 விதைகள் விதைக்கப்பட்டுள்ளது மரக்கன்றுகளாக வளர்ந்த பின் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நடப்படும்.
சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மருதமலையை தூய்மைபடுத்தும் உழவாரப்பணி – வீரத்தமிழர் முன்னணி
வீரத்தமிழர் முன்னணி மற்றும் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மருதமலையை தூய்மைபடுத்தும் உழவாரப்பணி, தமிழ்பணியும் சைவ பணியும் செய்து வரும் மணிவாசகர் மன்றத்தை சேர்ந்த ஒன்பது ஓதுவார்கள் பங்கு கொண்டு...
ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போராடிச் சிறைசென்ற ஐயா வியனரசு விடுதலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற தொடர் போராட்டத்தின் 100வது நாள் அன்று நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பேரணியில் பங்கேற்றதைச் சான்றாக வைத்து, பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புள்ளதாகக் கூறி...
புதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மீட்புப் போராட்டத்தில் பங்கோற்ற நாம் தமிழர் கட்சியினர் 20 பேர் கைது
நேற்று 10/07/2018 புதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மீட்புப் போராட்டத்தில் பங்கோற்ற நாம் தமிழர் கட்சி உறவுகள் 20 பேர் காவல்துறையினரால் அடித்து உதைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது (Sec-143-188-341-353-
506(1)-7(1)a)...
தூத்துக்குடி அரசப் பயங்கரவாதம்: பலிகடாவாக்கப்படும் நாம் தமிழர் கட்சியினர் | வழக்கறிஞர் பாசறை செய்தியாளர் சந்திப்பு
தூத்துக்குடி அரசப் பயங்கரவாதம்: பலிகடாவாக்கப்படும் நாம் தமிழர் கட்சியினர் | வழக்கறிஞர் பாசறை செய்தியாளர் சந்திப்பு – தூத்துக்குடி (07-07-2018) | நாம் தமிழர் கட்சி
இன்று 07-07-2018 காலை 10 மணியளவில்...
தனியார் நிகழ்ச்சிக்காக அரசு பள்ளிக்கு முழுவிடுமுறை: எதிர்ப்பு தெரிவித்த 18 பேர் கைது
கட்சி செய்திகள்: தனியார் நிகழ்ச்சிக்காக அரசு பள்ளிக்கு முழுவிடுமுறை: எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் 18 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் மணலி பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தனியார்...
தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி 21ஆம் ஆண்டுவிழா – சீமான் சிறப்புரை
24-06-2018 தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி 21ஆம் ஆண்டுவிழா - கள்ளிப்பாளையம் புதூர் (பொள்ளாச்சி)
https://www.youtube.com/watch?v=PvAoOUu5p5k
https://www.facebook.com/media/set/?set=a.1011041169056110.1073741970.560625584097673&type=1&l=56b95dd959
திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் விடுதலை – மனு கொடுக்கச் சென்ற வழக்கு
திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் விடுதலை - மனு கொடுக்கச் சென்ற வழக்கு
காடு மலைகளை அழித்து சேலம் – சென்னை இடையே புதிய 8 வழி சாலை...
நீட் தேர்வு பலிகொண்ட தங்கை பிரதிபாவின் இறுதி ஊர்வலத்தில் சீமான் பங்கேற்பு
நீட் தேர்வால் தான் சிறுவயது முதல் நெஞ்சில் சுமந்துவந்த மருத்துவப் படிப்பு படிக்க முடியாமல் போன சோகம் தாளாமல் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தங்கை பிரதிபாவின் இறுதி ஊர்வலம் அவரது சொந்தஊரான விழுப்புரம்...








