பள்ளிக்குழந்தைகளுக்கு நிலவேம்பு சாறு வழங்குதல்-தென்காசி தொகுதி

3-11-2018 செவ்வாய் கிழமை அன்று நாம் தமிழர் கட்சி தென்காசி சட்டமன்ற தொகுதி-க்கு உட்பட்ட 1.பாவூர்சத்திரம், (ஊராட்சித துவக்கப்பள்ளி மற்றும் இந்து துவக்கப்பள்ளி) 2. செட்டியூர், (அன்பு துவக்கப்பள்ளி) 3.காக்கையனூர், (TDTA நடுநிலைப்பள்ளி) 4.பஞ்சாஞ்டியூர் (R.C. நடுநிலைப்பள்ளி) என்று ஒரே நாளில்...

நில வேம்பு குடிநீர் வழங்குதல்-சிங்காநல்லூர் தொகுதி

சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக, தொடர்ந்து இரண்டாம் வாரமாக 11/11/2018 அன்று சித்தாப்புதூர் மேல்நிலைப்பள்ளி அருகில் (வார்டு 53) நில வேம்பு குடிநீர் 400க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனுடன், கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது

நிலவேம்புச் சாறு உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்- உடுமலை சட்டமன்ற தொகுதி

கடந்த 08.11.2018 அன்று உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் சார்பில் நிலவேம்புச் சாறு வழங்கி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் முன்னெடுக்கப்பட்டது! நிகழ்வின் தொடக்கமாக  அகவணக்கம்,வீரவணக்கம்,உறுதிமொழி கூறி புலி கொடி எற்றப்பட்டது.

அரசு மருத்துவமனை சீரமைக்க கோரி மனு-கோவில்பட்டி தொகுதி

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து தேசிய தரச் சான்று வழங்கும் ஆய்வு குழு இன்று.  (12/11/2018) திங்கட்கிழமை கோவில்பட்டி மருத்துவமனை வந்தது. 10.11.18 அன்று ...

நில வேம்பு குடிநீர் வழங்குதல்-சிங்காநல்லூர் தொகுதி

சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக 04/11/2018 அன்று உப்பிலிபாளையம் பேருந்து நிறுத்தத்தில்(வார்டு 64) நில வேம்பு குடிநீர் 300க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனுடன், கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.   

நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கும் நிகழ்வு-பவானி தொகுதி

பவானி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி பவானி நகரம் சார்பில் 4.11.2018 ஞாயிற்று கிழமை அன்று பொதுமக்களுக்கு நிலவேம்புமூலிகைச்சாறு வழங்கும் நிகழ்வு பவானி- காமராஜ் நகர் காய்கறி வாரசந்தையில் சட்டமன்ற தலைவர் மா.செ.தங்கராசு....

நிலவேம்பு சாறு வழங்குதல்-குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி 28/10/2018 அன்று தொடங்கப்பட்ட நிலவேம்பு சாறு கொடுக்கும் முகாம் தொடர்ந்து நான்காவது நாளாக கொடுக்கப்பட்டது.

நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 4.11.2018 அன்று கோடம்பாக்கம் டிரெஸ்ட்புரம் விளையாட்டு மைதானம் அருகே நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் 112வது வட்டத்தில் நிகழ்ந்தது.பெருவாரியான மக்கள் ஆதரவு ஆரம்பம் முதலே பலர் இந்தநிகழ்ச்சியில்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி 

திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி  சார்பாக சோழவரம் மேற்கு ஒன்றியத்தில் இன்று 03/11/2018 நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாமில் இன்று புதியதாக 56 உறவுகள் இணைந்தார்கள் உறுப்பினர் முகாமை  சிறப்பாக நடத்த உதவிய அனைத்து உறவுகளுக்கும்...

கன்னியாகுமரி விடுதலை நாள்-நாகர்கோவில் தொகுதி

நவம்பர் 1 வியாழக்கிழமை அன்று குமரி தாய் தமிழகத்தோடு இணைந்த விடுதலை நாள் நிகழ்வுகள் நாகர்கோவில் தொகுதி சார்பாக மிக சிறப்பாக நடைபெற்றது.