அரசியல் பயிலரங்கம்-ஆரணி சட்ட மன்ற தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பாக ஆரணி எம் சி திரையரங்கம் அருகில் நாள் 9/12/2018 அன்று அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.
கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம்-ஆரணி தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பாக ஆரணி எம் சி திரையரங்கம் அருகில் நாள் 9/12/2018 அன்று நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க போதுகூட்டம் நடைபெற்றது.
நீர் கசிவு-நாம் தமிழர் கட்சி சீரமைப்பு-பணி
26-11-2018 அன்று தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்த நாள் - தமிழர் எழுச்சி நாள் திருவிழா கொடியேற்ற நிகழ்வுகளில் பயணிக்கும் போது உடுமலை சட்டமன்றத் தொகுதி மாக்கினம்பட்டி...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்
காஞ்சிபுரம் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக அம்பி, திருமலை பொறியியல் கல்லூரி அருகில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வில் 10 உறுப்பினர்கள் நாம் தமிழராய் இணைந்தனர். அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.உறுப்பினர் சேர்க்கையில் தொகுதி...
ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு.
ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு காஞ்சிபுரம் தொகுதி சார்பாக இன்று காலை 10.30 மணியளவில் அறிஞர் அண்ணா பூங்காவில் நடைபெற்றது.
இதில் தொகுதி , நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்- வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்.
வந்தவாசி சட்ட மன்ற தொகுதி
தெள்ளார் ஒன்றியதில்
மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சிறப்புரை:
திரு.ஜெயசீலன் மாநில கொள்கை பரப்பு செயலாளர்.
திரு. தமிழ்ச்செல்வன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்.
கொடியேற்றம் துண்டறிக்கை கொடுக்கும் நிகழ்வு-போளூர் தொகுதி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட சேத்துபட்டு ஒன்றியம் மேலப் பூண்டி கிராமத்தில் போளூர் நாம் தமிழர் கட்சி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி மேற்கு நகரம் மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக காலை 10 மணிமுதல் இரண்டு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு
15.12.2018 சனிக்கிழமை அன்று ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவை போற்றுகின்ற வகையில் வீர வணக்க நிகழ்வு சோழமாதேவி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது!! நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு ...
புயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி
கஜா புயலின் கோரத்தாண்டவம் ஏற்படுத்தியப் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாகியிருக்கிறது. புயலின்போது எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதன்பிறகு, தென்னைகளின் இழப்பினைத் தாள முடியாமல் 5...









