உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி

06/01/2019 அன்று அண்ணா நகர் தொகுதி சார்பாக 108 வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது,

உறுப்பினர் சேர்க்கை முகாம்-வேலூர் தொகுதி

6.1.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று  ஐந்தாம் பகுதி கங்கை அம்மன் கோயில் அருகில் சத்துவாச்சாரி பகுதியில் வேலூர் நாம் தமிழர் கட்சி சார்பாக  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் உறவுகள் பெரும் திரளாக வந்து...

ஐயா கக்கன்  அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்

கடந்த 23.11.2018 அன்று எளிமை,தூய்மை,நேர்மை,உண்மையின் நேர்வடிவம் ஐயா கக்கன்  அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சார்பில் நிகழ்வுகள் கொமரலிங்கம் பேரூராட்சியில் முன்னெடுக்கப்பட்டது!! ===  நிகழ்வு  தொடக்கமாக அகவணக்கம்,வீரவணக்கம்,உறுதிமொழி எடுத்தனர் !!  (2 -நிகழ்வு) புலிக்கொடி பறக்க...

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள்

தலைவர் பிறந்தநாள்! தமிழர் எழுச்சி நாள்!! ====================== தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்த நாள் - தமிழர் எழுச்சி நாளையொட்டி நேற்று 26-11-2018 திங்கட்கிழமை, காலை 08 மணியளவில் சுளேசுவரன்பட்டியில் அமைந்துள்ள ...

இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்-விழிப்புணர்வு பிரச்சாரம்

08.12.2018 அன்று உலக ஊழல் ஒழிப்பு நாளை சிறப்பிக்கும் வகையில் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் இலஞ்சமில்லா மாதிரி வட்டம் உருவாக்க உடுமலை சட்டமன்றத்தொகுதி சுளேசுவரன்பட்டி பேரூராட்சி 13வது வட்டத்தில்...

கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை விழிப்புணர்வுப் பலகை திறப்பு

உலக ஊழல் ஒழிப்பு நாள் நிகழ்வு -2 =================== 09.12.2018 அன்று உலக ஊழல் ஒழிப்பு நாளை முன்னிட்டு உடுமலை சட்டமன்றத்தொகுதி  சுளேசுவரன்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு  நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின், "கையூட்டு ஊழல் ஒழிப்புப்...

கொடியேற்றம் நிகழ்வு-செய்யூர் தொகுதி

25-12-18 அன்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு  ஒன்றியம், கூவத்தூர்  ஊராட்சி-யில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

வீரபெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவு நாள்

23.11.2018 அன்று நம் வீரபெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 222ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சார்பில் கணியூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் வீரதமிழச்சி வேலு நாச்சியார் அவர்களுக்கு ஈகை சுடரேற்றி  வீரவணக்க...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-காஞ்சிபுரம் தொகுதி

திசம்பர் 25 காஞ்சி வடக்கு ஒன்றியம் சார்பாக புதுப்பாக்கம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இடம் : புதுப்பாக்கம் கிராமம் பேருந்து நிறுத்தம் நேரம்: காலை 8 மணி முதல் 5 மணி வரை

அம்பேத்கர் மலர்வணக்கம்-அரக்கோணம் தொகுதி

வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதி நாம் தமிழர் கட்சி  வழக்கறிஞர் பாசறை சார்பாக  அம்பேத்கருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.