தை திரு நாள்-விளையாட்டு போட்டி

திருவள்ளூர் மாவட்டம்! மாதவரம் தொகுதி! சோழவரம் மேற்கு ஒன்றியம்! அலமாதி ஊராட்சியில் தை திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது இதில் மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர்!...

கொடியேற்றும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி_தொகுதி_கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட #கெழுவத்தூர் ஊராட்சி, #தேவதானம் ஊராட்சி #மணர்படுகை, #செந்தாமரைக்கன் ஆகிய கிராமங்களில புலிக்கொடி 16_1_2019 ஏற்றப்பட்டது .

தை திரு நாள்-விளையாட்டு போட்டி

திருவாரூர் மாவட்டம்,கோட்டூர் ஒன்றியம், செருகளத்தூர் கிராமத்தில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது .இதில் சிறுவர்கள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகள் பெற்றனர்

கொடியேற்றம்-தை திருநாள்-நிகழ்வு

தைத் திருநாளை முன்னிட்டு மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரி்க்கிலி மற்றும் பாபுராயன் பேட்டை ஆகிய இரு கிராமங்களில் புலிக் கொடி ஏற்றப்பட்டது. --

கொடியேற்றம் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

வந்தவாசி சட்டமன்றத்திற்க்குட்பட்ட ஆவணவாடி கிராமத்தில் (15.01.2019) திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி நாம் தமிழர் கட்சி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திண்டிவனம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொள்கை விளக்கம் மற்றும் இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் 29-12-2018 (சனிக்கிழமை)அன்று மாலை...

சுகாதார சீர்கேடு-நகராட்சி ஆணையரிடம் மனு-அரக்கோணம்

அரக்கோணம் நகராட்சி ஆணையரிடம் தொகுதியில் உள்ள சுகாதார சீர்கேடு சம்பந்தமாக தொகுதி செயலாளர் அம்ஜத் பாஷா தலைமையில் வழக்கறிஞர் கார்த்திகேயன் நகர செயலாளர் தௌபிக் பொருளாளர் பாண்டியன் மற்றும் அசேன் தென்னரசு மேலூம்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணாநகர் தொகுதி

அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட 101 வட்டத்தில் (06.01.19) அன்று,  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

பள்ளிகளுக்கு உடைகள் வழங்குதல்-குளச்சல் தொகுதி

7/01/2019 அன்று காலை நாம் தமிழர கட்சி் கப்பியறை பேரூர் (குளச்சல் தொகுதி) சார்பில் பாத்திரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 35 ஆயிரம் செலவில் வண்ண உடைகள், காலணிகள், பிளாஸ்டிக்...

கலந்தாய்வு கூட்டம்-சைதாப்பேட்டை தொகுதி

சைதாப்பேட்டை கிழக்கு பகுதி  சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..