கொடியேற்றும் நிகழ்வு-குடியாத்தம் தொகுதி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றப்பட்டது
கலந்தாய்வு கூட்டம்-குன்னம் தொகுதி
கடந்த 13-01-2019 தேதி ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் குன்னத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.
பொங்கல் விழா-தமிழர் திருநாள்
15.01.19) அன்று அண்ணாநகர்தொகுதியின்
100வட்டத்தில் முன்னெடுத்த #பொங்கல்திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது.
பொங்கல் விழா-அண்ணா நகர் தொகுதி
(15.01.19) அன்று #அண்ணாநகர்தொகுதியின்
#103வட்டத்தில் முன்னெடுத்த #பொங்கல்திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது
பொங்கல் விழா-விளையாட்டு போட்டி
15.01.19) அன்று அண்ணாநகர் தொகுதியின்
102வட்டத்தில் பொங்கல் திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது .
சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினர்
கோடி ஏற்றும் நிகழ்வு -திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி தொகுதி , கோட்டூர் ஒன்றியத்திற்குஉட்பட்ட செந்தாமரைக்கண் , கெழுவத்தூர் , மணற்படுகை ஆகிய கிராமங்களில் நாம்தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது.
குருதி கொடை வழங்குதல்-சைதாபேட்டை
கடந்த 17-01-19 அன்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு நோயாளிக்கு அவசர தேவையாக 5 யூனிட் இரத்தம் தேவைப்பட்டது. நாம் தமிழர் கட்சி சைதை குருதி கொடை பாசறை மூலம்...
சமத்துவ பொங்கல் விழா- அண்ணா நகர் தொகுதி
நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை மேற்கு மாவட்டம் அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் மேற்கு பகுதி் சார்பாக 15/01/2019 அரும்பாக்கம் தபால் நிலையம் எதிரில்
காலை 8.30 மணிக்கு சமத்துவ பொங்கல் விழா அறம்...
வாருங்கள்… கூடிக்கொண்டாடுவோம்! திருமுருகப் பெருவிழா – பிப்.03, கோவை | சீமான் பேரழைப்பு
அறிவிப்பு: பிப்.03, கோவையில் திருமுருகப் பெருவிழா - வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி
பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது என்கிற முழக்கத்தை ஏந்தி தமிழர் மெய்யியல் மீட்புக் களத்தில் ...
தை பூச வேல் வழிபாடு-குமாரபாளையம் தொகுதி
நாம் தமிழர் கட்சியின் குமாரபாளையம் தொகுதியின் வீர தமிழர்முன்னணி பாசறை நடத்தும் தை பூச வேல் வழிபாடு விழா மற்றும் முருகனின் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்டது.









