முத்துக்குமார்-நினைவு நாள்-மலர்வணக்கம்
சைதாப்பேட்டை நாம் தமிழர் கட்சி 140ஆவது வட்டம்* சார்பாக *வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு* வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது
கொடியேற்றம் நிகழ்வு-திருத்துரைப்பூண்டி தொகுதி
திருத்துரைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் தேவதானம் ஊராட்சியில் இன்று நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது
கலந்தாய்வு கூட்டம்-திருத்துரைப்பூண்டி தொகுதி
திருத்துரைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் செந்தாமரைக்கண் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய பொருப்பாளர்கள் நியமனம், கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை | சீமான் எழுச்சியுரை
09-02-2019 சீமான் எழுச்சியுரை | வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் - திருவண்ணாமலை #SeemanSpeech #Thiruvannamalai #Muthukumar
வலையொளி:
https://www.youtube.com/watch?v=2zpZMOqY7hE
நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு இளைஞர் பாசறை முன்னெடுக்கும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 10ஆம் ஆண்டு நினைவைப்...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020010
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020010 | நாம் தமிழர் கட்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கி.செல்வம் (01339786923) அவர்கள், வகித்து வந்த காஞ்சி மேற்கு மண்டல இணைச் செயலாளர்...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020009
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020009 | நாம் தமிழர் கட்சி
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சு.செந்தில்குமார் (15722470725) அவர்கள், வகித்து வந்த திருவாரூர் தொகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை...
துளசி செடி வழங்குதல்-சுற்றுசூழல் பாசறை
3/2/2019 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 38வது வார்டு மக்களுக்கு வீடு வீடாக சென்று துளசி செடியை அதன் தன்மையோடு எடுத்துரைத்து கொள்கைகளும் எடுத்துவைத்து துளசிச்செடி வழங்கப்பட்டது.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு கொடி கம்பம்
வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் .வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 10ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் சோளிங்கர் ஒன்றியம் கொளத்தேரி ஊராட்சியில் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
ஹைட்ரோ கார்பன் எரிவாயு-தடை கோரி-காத்திருப்பு போராட்டம்
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஐயா பெ.மணியரசன் அவர்களுடன் திருவாரூர்,திருத்துறைப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் பங்கேற்று...
வீரத் தமிழர் முன்னனி, தைப்பூச திருவிழா-ஆற்காடு தொகுதி
21-01-2019 , அன்று ஆற்காடு தொகுதி கரிவேடு கிராமத்தில் வீரத் தமிழர் முன்னனி, தைப்பூச திருவிழா நடைப்பெற்றது,
இதில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, மற்றும் அன்னதானம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள்,...








