சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – மதுரை தென் மண்டலம்
சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு - மதுரை தென் மண்டலம்
மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப் பணிகளை...
கலந்தாய்வு கூட்டம்-தாராபுரம் தொகுதி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் 03-03-2019 அன்று நடந்தது.
கலந்தாய்வு கூட்டம்-மேட்டூர் தொகுதி
4-03-2019 அன்று மேட்டூர் சட்ட மன்ற தொகுதி அனைத்து நிலை பொருப்பாளர்களை தேர்வு செய்யும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மரக்கன்று வழங்கும் நிகழ்வு-சிங்காநல்லூர் தொகுதி
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி, 65 வது பகுதியில் பொதுமக்களுக்கு நீர் மோர், துளசி செடி, மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மருத்துவத் தங்கை அனிதா பிறந்த நாள்-மருத்துவ முகாம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சியில் மருத்துவத் தங்கை அனிதா அவர்களின் 19 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக இலவச...
தண்ணீர் பந்தல் திறப்பு-திருவைகுண்டம் தொகுதி
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாயர்புரம் பேரூராட்சியில் 03.03.2019 அன்று தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவைகுண்டம் தொகுதி
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருப்புளியங்குடி கிராமத்தில் 03.03.2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவைகுண்டம் தொகுதி
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் ஒன்றியம் சார்பில் 24/02/2019 அன்று அரசூர் பூச்சிக்காட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது...
கலந்தாய்வு கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருப்புளியங்குடி கிராமத்தில் 03.03.2019 அன்று பாராளுமன்றத் தேர்தல் களப்பணி குறித்தும், வாக்குச் சாவடி முகவர் நியமனம் குறித்தும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அய்யா வைகுண்டர் அவதார நாள்-அன்னதானம்
அய்யா வைகுண்டர் அவதரித்த நாளை முன்னிட்டு மாதாவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது








