வேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி- சுற்றுச்சூழல் பாசறை|

வேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி – சுற்றுச்சூழல் பாசறை | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, 2019 ஆம் ஆண்டிற்கான திட்டங்களில் ஒன்றான நீர்நிலைகள் புனரமைப்பை நாம் தமிழர்...

மரக்கன்றுகள் நடும் விழா-காஞ்சிபுரம் தொகுதி

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 2.6.2019 அன்று காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக காலை 9மணி முதல் வதியூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் காஞ்சி பலர் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வு கூட்டம்- சேந்தமங்கலம் தொகுதி

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி, சேந்தமங்கலம் ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம் 2-06-19 அன்று துத்திக்குளம் கிராமத்தில் நடைபெற்றது

கொடியேற்றம் நிகழ்வு-கும்மிடிப்பூண்டி தொகுதி

திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் ஒன்றியம் பூச்சி அத்திப்பேடு இடத்தில் கட்சியின் கொடி 02/06/2019 மாலை 4மணிக்கு ஏற்றப்பட்டது.

ரமலான் பண்டிகை-மோர் வழங்கும் நிகழ்வு -வந்தவாசி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி நகரத்தில் ரமலான் பண்டிகைக்கு தொழுகைக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன எழுச்சி பொதுக்கூட்டட்டில் பங்கேற்பு-சீர்காழி நாம் தமிழர் கட்சியினர்

ஜீன் 1 திருநெல்வேலியில் நடந்த இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்.

.காவேரி மேலாண்மை அமைக்க கோரி போராட்ட வழக்கு-நாகப்பட்டினம்

நாம் தமிழர் கட்சி நாகபட்டிணம் வடக்கு மண்டலம் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் 2018 ஏப்ரல் 3 நாள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மத்திய அரசு அலுவலகமான செம்பனார்கோவில் bsnl-அலுவலகத்தை முற்றுகையிட்ட...

குடிநீர் வேண்டி மக்கள் மனு-நாம் தமிழர் கட்சி-திருபோரூர்

திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட மேலை கோட்டையூர் , கிராமத்தில் குடிநீர், பிரச்சனைக்காக தீர்வு காண வேண்டி பொது மக்களோடு இனைந்து முதல் கட்டமாக கிராம நிர்வாக அலுவலர்களிடம்  நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதி மக்கள் ...

மே 18, இனப்படுகொலை நாள் நிகழ்வு-குறிஞ்சிப்பாடி

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்றத்தொகுதி  சார்பாக மே 18, இனப்படுகொலை நாள் நிகழ்வு மாலை 5 மணியளவில் நடைபெற்றது.. --

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பூம்புகார் தொகுதி

நாகை மாவட்டம் பூம்புகார் தொகுதி குத்தாலம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சியில் கொத்தங்குடி  ஊராட்சியில்  உள்ள 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உறவாய் இணைந்துள்ளார்கள்.