மே.18 இனப்படுகொலை நாள்|குறுதிகொடை முகாம்

மே.18 இனப்படுகொலையை முன்னிட்டு சிவகங்கை நாம் தமிழர் கட்சி சார்பாக குருதி கோடை முகாம் நடத்தப்பட்டது .

குருதி கோடை வழங்குதல்-குருதி கொடை பாசறை

நாம் தமிழர் குருதி கொடை பாசறை தமிழகம் முழுவதும்  04-05-19 அன்று முதல் குருதி கோடை அளித்துக்கொண்டிருக்கிறது அதன் ஊடாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான குருதி கொடையும், உணவு உடை போன்ற அத்தியாவசப்...

கருவேல மரம் அகற்றும் பணி-ராமநாதபுரம் சுற்று சூழல் பாசறை

4.5.2019 அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட சுற்றுசூழல் பாசறை சார்பாக கருவேல மரம் அகற்றும் பணி  நடைபெற்றது

விதைப்பண்ணை உருவாக்கம் – சுற்றுசூழல் பாசறை கோவை

மாநில அளவில் நாற்றுப்பண்ணை விதைப்பண்ணை திட்டத்தின் முதல் கட்டமாக சேலம் மாவட்டம் , 4.5.2019 அன்று, ஆட்டையாம்பட்டி நம்மாழ்வார் தோட்டத்தில் 3000 நாத்துக்கள் நடவு செய்யப்பட்டன.

மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்-அம்பாசமுத்திரம்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள ராணி மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் முன்பு இருக்கும் இரண்டு மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, அம்பை கல்யாணி திரையரங்கு...

கலந்தாய்வு கூட்டம்-திருப்போரூர் தொகுதி

திருபோரூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 8.06.2019 அன்று சனிக்கிழமை கேளம்பாக்கத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ரத்ததானம் வழங்குதல்-பல்லாவரம் தொகுதி| தாம்பரம் தொகுதி|

பல்லாவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில்  (09/06/2019) அன்று குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இதில் பல்லாவரம் மற்றும் தாம்பரம் தொகுதி உறவுகள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

ரத்த தானம்-மாதவரம்-நாம் தமிழர் கட்சி

சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் குருதியின் கையிருப்பு தீர்ந்துவிட்டதால் ஒவ்வொருவரும் குருதிக்கொடை அளித்து நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அறிவுறுத்தலின் படி நாம்...

மருத்துவமனை வேண்டி மனு-மாவட்ட ஆட்சியரிடம்-நாம் தமிழர் கட்சி

09-06-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு 24 மணி நேர இலவச மருத்துவமனை வேண்டி நடைப்பதையாக பேரணி சென்று...

பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு-காஞ்சிபுரம்

09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக ஏனாத்தூரில்                            பள்ளி வளாகத்தில் மரக்கன்று...