மாவட்ட ஆட்சியரிடம் மனு|கிராம சபை கூட்டம் நடத்த வேண்டி.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராமசபை கூட்டம் நடத்தவேண்டி 17.6.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பாக மனு அளிக்கபட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி 16.06.2019 அன்று மேற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
துளசி செடி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
கோவை ,சிங்காநல்லூர் தொகுதி, 63 வது பகுதியில் துளசி செடி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 16-06-2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.
வேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி
09.06.2019 அன்று சுற்றுச்சூழல் பாசறை நடத்திய வேளச்சேரி ஏரி புனரமைக்கும் பணியிலும் மரக்கன்று நடுதலிலும் வில்லிவாக்கம் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு புனரமைப்பு...
கொடியேற்றும் நிகழ்வு-செய்யூர்தொகுதி
09-06-2019 அன்று காஞ்சிபுரம் தென் மண்டலம் , காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-செய்யூர் தொகுதி
09-06-2019 காஞ்சிபுரம் தென் மண்டலம் , காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சார்பாக செய்யூர் தொகுதியில் வடப்பட்டினம் ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ஹைட்ரோகார்பன் திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து|ஆர்ப்பாட்டம்-கைது-விழுப்புரம்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் 66க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவேந்தல்-எடப்பாடி தொகுதி
11/06/2011 அன்று ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் சார்பாக முன்னெடுக்கப்பட்டது.
ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பிறந்த மாவட்டம் சமுத்திரம்...
பெருந்து நிறுத்த நிழற்குடை திறப்பு-பொன்னேரி தொகுதி
பொன்னேரி தொகுதி சார்பில் மீஞ்சூர் ஒன்றியம் காவல்பட்டி கிராமத்தில் புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடையை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் திறந்து வைத்தார்
மாவட்ட செயலாளர் ர. கோகுல் மற்றும் தொகுதி செயலாளர்...
மதுக்கடைகளை அகற்ற துணை ஆட்சியரிடம் மனு-அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள, ராணி மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் இருக்கும் இரண்டு மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி துணை ஆட்சியரிடம், நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக 11/06/19...









