கிராம சபை கூட்டம்-பவானி தொகுதி

ஈரோடை மாவட்டம், பவானி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பெரியபுலியூர் ஊராட்சிக்கு நடந்த கிராமசபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்

.கிராம சபை கூட்டம்-ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம்

விழுப்புரம் மாவட்டம் பொய்யபாக்கம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியினர் கலந்து கொண்டனர் இதில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற மக்களோடு கோரிக்கை...

.கிராமசபை கூட்டம்-நாகப்பட்டினம் மாவட்டம்

நாகபட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி, அக்கரைப்பேட்டை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் உறவுகள் கலந்து கொண்டனர் .

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

ஹைட்ரோ கார்பன் மீத்தென் ஈத்தேன்  நாசகார திட்டத்தை எதிர்த்து  விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

கிராம சபை கூட்டம்-.சூலூர் தொகுதி

கோவை மாவட்டம்  சூலூர் ஒன்றியம்  நீலம்பூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டனர்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் தொகுதி

திருவிடைமருதூர் ஒன்றியம் பெரப்படி ஊராட்சியில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..

.கலந்தாய்வு கூட்டம்- சோளிங்கர் தொகுதி

சோளிங்கர் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக,  நெமிலி பேரூராட்சியில் (23.06.2019) அன்று கலந்தாய்வு நடைபெற்றது.

வீடுகள் தீயில் சேதம்-நாம் தமிழர் உதவி கரம்-சோளிங்கர்

சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட திருமால்பூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் 15 வீடுகள் 21.06.2019   அன்று தீயில் கருகியது இதை அறிந்த நாம் தமிழர் கட்சி நேரில் சென்று மக்களுக்கு தற்காலிமாக குடிசை...

கலந்தாய்வு கூட்டம்-உடுமலை தொகுதி-பொள்ளாச்சி-தொகுதி

உடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கலந்தாய்வு! ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு உடுமலை சட்டமன்றத் தொகுதி ஊஞ்சவேலான்பட்டியில் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு  நடைபெற்றது!!

மஞ்சுவிரட்டு-சிவகங்கை-காரைக்குடி

நாம் தமிழர் கட்சி சிவகங்கை  மண்டலத்தின் சார்பாக 16.06.2019 அன்று வடமாடு மஞ்சுவிரட்டு காரைக்குடியில் நடைபெற்றது