கிராம சபை கூட்டம்-பவானி தொகுதி
ஈரோடை மாவட்டம், பவானி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பெரியபுலியூர் ஊராட்சிக்கு நடந்த கிராமசபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்
.கிராம சபை கூட்டம்-ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம்
விழுப்புரம் மாவட்டம் பொய்யபாக்கம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியினர் கலந்து கொண்டனர் இதில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற மக்களோடு கோரிக்கை...
.கிராமசபை கூட்டம்-நாகப்பட்டினம் மாவட்டம்
நாகபட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி, அக்கரைப்பேட்டை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் உறவுகள் கலந்து கொண்டனர் .
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.
ஹைட்ரோ கார்பன் மீத்தென் ஈத்தேன் நாசகார திட்டத்தை எதிர்த்து விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கிராம சபை கூட்டம்-.சூலூர் தொகுதி
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் நீலம்பூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் தொகுதி
திருவிடைமருதூர் ஒன்றியம் பெரப்படி ஊராட்சியில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..
.கலந்தாய்வு கூட்டம்- சோளிங்கர் தொகுதி
சோளிங்கர் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, நெமிலி பேரூராட்சியில் (23.06.2019) அன்று கலந்தாய்வு நடைபெற்றது.
வீடுகள் தீயில் சேதம்-நாம் தமிழர் உதவி கரம்-சோளிங்கர்
சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட திருமால்பூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் 15 வீடுகள் 21.06.2019 அன்று தீயில் கருகியது இதை அறிந்த நாம் தமிழர் கட்சி நேரில் சென்று மக்களுக்கு தற்காலிமாக குடிசை...
கலந்தாய்வு கூட்டம்-உடுமலை தொகுதி-பொள்ளாச்சி-தொகுதி
உடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கலந்தாய்வு!
ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு உடுமலை சட்டமன்றத் தொகுதி ஊஞ்சவேலான்பட்டியில் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது!!
மஞ்சுவிரட்டு-சிவகங்கை-காரைக்குடி
நாம் தமிழர் கட்சி சிவகங்கை மண்டலத்தின் சார்பாக 16.06.2019 அன்று வடமாடு மஞ்சுவிரட்டு காரைக்குடியில் நடைபெற்றது









