பள்ளியில் நூலகம் அமைத்தல் பணி-ஆரணி தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில்
ஆரணி, அருணகிரி சத்திரம், கண்ணப்பன் தெருவில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒருங்கிணைந்தே இருக்கும் அரசுப்பள்ளியில் காமராசர் பிறந்த...
காமராசர் புகழ் வணக்கம்-திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் கர்மவீரர் காமராசர் அவர்களின் 117 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு சூலை-15 காலை 08:00 மணிக்கு திருவிடைமருதூர் ஒன்றியம் ஆண்டலாம்பேட்டை ஊராட்சியில் அவரது திருவுருவச்...
கலந்தாய்வு கூட்டம்- குமாரபாளையம் தொகுதி
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு மாநில பொறுப்பாளர் ஹீமாயூன் மற்றும் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் சீதாலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கலந்தாய்வு...
கொடியேற்றும் நிகழ்வு /குமாரபாளையம் தொகுதி
குமராபாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நான்கு இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் பச்சாபாளையம் படைவீடு பேரூராட்சி பகுதியில் பச்சாபாளையம், குமராபாளையம் நகரப்பகுதியில் இரண்டு கொடிக்கம்பங்கள்...
காமராசர் புகழ் வணக்க நிகழ்வு/மாலை அணிவிப்பு/குமாரபாளயம்
குமராபாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.7.2019 அன்று ஐயா காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
காமராசர் சிலைக்கு மாலை அணிவிப்பு-கோவில்பட்டி
நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத்தொகுதி சார்பாக கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் கு.காமராசர் அவர்களின் 117வது பிறந்ததினத்தை முன்னிட்டு 15.7.2019 அன்று. காலை 10:30 மணியளவில் கோவில்பட்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு
சுற்றுச்சூழல் பாசறைச்செயலாளர் ப.பால...
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை*(14.07.2019) அன்று
நவல்பட்டு அண்ணாநகர், மூன்றாவது பேருந்து நிறுத்தத்தில்
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் நீர் மோர் வழங்குதல்
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 108 வது வட்டத்தில் 23.02.2019, சனிக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கைமுகாம் மற்றும் நீர் மோர் வழங்குதல் நடந்தது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி
3.3.2019, ஞாயிற்றுக்கிழமை) அன்று அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில் 102 வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் நாம் தமிழராக இணைத்துக்கொண்ட 13 பேர்களுக்கும் துளசி செடி வழங்கப்பட்டது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி
(07-07-2019) அன்று சென்னை அண்ணாநகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 101வது வட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.









