குளம் தூர் வாறும் பணி-இராதாபுரம் தொகுதி
இராதாபுரம் சட்டமன்ற தொகுதி தெற்கு கள்ளிகுளம் ஊராட்சி மூலைக்காடு கிராமத்தை சார்ந்த ஒரே நீராதாரமான குட்டையை ஊர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சினர் அனைவரும் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். குட்டையை...
காமராசர் பிறந்த நாள்-புகழ் வணக்க நிகழ்வு-வேலூர் தொகுதி
பெருந்தலைவர் காமராசரின்* 117வது பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்தலைவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காமராசர் பிறந்த நாள்-ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு உணவு வழங்குதல்
15/07/2018 அன்று பெருந்தலைவர் காமராசர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் நகரம் சார்பில் ஆதீசுவரர் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு, புத்தகங்கள், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-உடுமலை தொகுதி
உடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கலந்தாய்வு
23/06/19 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு உடுமலை சட்டமன்றத் தொகுதி ஊஞ்சவேலான்பட்டியில் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
தாத்தா இரட்டை மலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு
(07.07.2019) தாத்தா இரட்டை மலை சீனிவாசன்* அவர்களுக்கு 160வது அகவை நாளை சிறப்பிக்கும் வகையில் மடத்துக்குளம் தொகுதி - உடுமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட *இரா.வேலூர்* கிராமத்தில் தொகுதியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 40க்கும்...
கலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம் தொகுதி
14.07.2019) மடத்துக்குளம் தொகுதி *மடத்துக்குளம் ஒன்றியத்திற்குக்கான கலந்தாய்வு கூட்டம் *கணியூர்* பகுதியில் நடைபெற்றது!!
காமராசர் – புகழ் வணக்க நிகழ்வு-உடுமலை-மடத்துக்குளம்
(15.07.2019)* திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் ஐயா காமராசர் அவர்களின் 117 வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் உடுமலை பழைய பேருந்து நிலையத்தில் அமைத்துள்ள *பெருந்தமிழர் காமராசர்* அவர்களின் திருவுருவச்சிலைக்கு உடுமலை...
கரூர் அமராவதி ஆறு தூர்வாரும் பணி-கரூர் தொகுதி
கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் கரூர் அமராவதி ஆறு தூர்வாரப்பட்டு நெகிழி குப்பைகளையும் கண்ணாடி போத்தல்களையும், சாக்டைகளில் வளர்ந்த ஆகாயத் தாமரைச் செடிகளையும் அகற்றி அப்புறப்படுத்தப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் /மரக்கன்று வழங்கும் விழா
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (14.07.2019) துவாக்குடி ஊராட்சி அய்யம்பட்டி பேருந்து நிறுத்தம்,பழைய நூலகம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு-ஆரணி சட்டமன்றத் தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி, கல்லேரிப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது, மேலும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.









