கொல்லிமலை வல்வில் ஓரி வீரவணக்கம் மற்றும் வல்வில் ஓரி குடில் திறப்பு விழா
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று, கி.பி 2-ம் நூற்றாண்டில் கொல்லிமலையை ஆண்ட அரசன் வல்வில் ஓரி அவர்களுக்கு, கொல்லிமலை செம்மேட்டில் அரசு சார்பில் விழா எடுக்கப்படுகிது.
03.08.2019 (ஆடி...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி
விளாத்திகுளம் தொகுதி சார்பாக (28/07/2019) ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி
விளாத்திகுளம் தொகுதி சார்பாக (04/08/2019) கல்மேடு பகுதியில் யாழ்ப்பாணநகரில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கோவில் திருவிழா -மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி
7-8-2019) காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம், முகையூர் (புதிய ஸ்டாலின் நகர்) ஊராட்சியில் உள்ள அருள்மிகு மதுரை வீரன் கோவில் திருவிழாவில், நாம் தமிழர் கட்சி சார்பில்...
கோவில் திருவிழா-மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி
(7-8-2019) காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம், முகையூர் (பட்டரை) ஊராட்சியில் உள்ள அருள்மிகு வேம்புலி அம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில், நாம் தமிழர் கட்சி சார்பில்...
தேர்தல் பரப்புரை-வேலூர் தேர்தல்-பல்லாவரம் தொகுதி
ஜூலை 31 அன்று வேலூர் தேர்தல் களத்தில் பல்லாவரம் நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்
கலந்தாய்வு கூட்டம்-காஞ்சிபுரம் நடுவண் மாவட்டம்
காஞ்சிபுரம் நடுவண் மாவட்டம் சார்பாக 30.7.2019 அன்று பல்லாவரம் சட்ட மன்ற தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி
கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 06-08-2019 அன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் செல்லாங்குப்பம் கிராமத்தில் ஐயா காமராசர் அவர்களின் நினைவு கொடி கம்பத்தில் புலி கொடி ஏற்றி...
அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா-பத்மநாபபுரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் 04/08/2019 அன்று பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளியில் இயற்கையை பாதுகாக்க மரம் நடுதல் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை...
மண் கடத்தல்-லாரி சிறை பிடிப்பு-சிவகங்கை நாம் தமிழர் கட்சி
காரைக்குடி கழனிவாசல் கண்மாய் பகுதியில் இருந்து ராமநாதபுரம் உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு கடல் நீர் கொண்டுசெல்ல சாலை அமைக்கும் பணிக்கு உபரி சவுடு மற்றும் களிமண்ணை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இதனை முறைக்கேடாக பயன்படுத்தி ...









