மாபெரும் அரசியல் பயிலரங்கம்/குறிஞ்சிப்பாடி தொகுதி,
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி, கடலூர் மாவட்டம் நடத்திய மாபெரும் அரசியல் பயிலரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது, இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ,அன்புத்தென்னரசன் ,கல்யாணசுந்தரம் அறிவுச்செல்வன். வா.கடல்தீபன் கலந்துகொண்டு அரசியல் வகுப்பினை சிறப்பாக முன்னெடுத்தனர்., மற்றும்...
வீரத்தமிழச்சி செங்கொடியின் நினைவு கோடி கம்பம்/ செய்யாறு
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியம், எச்சூர் கிராமத்தில் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியேற்றுதல் நிகழ்வு, பொதுமக்களுக்கு மரம் விநியோகம், வீரத்தமிழச்சி செங்கொடியின் 8ம் ஆண்டு...
சீமை கருவேல மரங்கள் அகற்றம்-பணை விதை நடும் திருவிழா
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக 18.08.19 ஞாயிற்றுக்கிழமை அன்று பொடங்குபட்டி ஊராட்சியில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் ஊர் குளத்தில் சீமை கருவேல மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்று-ஈரோடு-கிழக்கு-தொகுதி
18.08.2019 அன்று ஈரோடை கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருச்சுழி சட்டமன்ற தொகுதி
திருச்சுழி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
திருச்சுழி அம்பேத்கார் திடலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி-பண்ருட்டி தொகுதி
பண்ருட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பில் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் - மாதிரித் தேர்வு, பரிசளித்தல் நிகழ்வு 17.08.2019 அன்று காலை 9.00 மணியளவில் பண்ருட்டி...
உறுப்பினர் சேர்க்கை முகாம்/ மரக்கன்று வழங்கும்/திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 16.08.2019 வெள்ளிக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வும் , மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியும் பாரத மிகுமின் நிலையம் அருகில் நடைபெற்றது
மழை சேதம்-நிவாரண பொருட்கள் உதவி/பல்லடம் தொகுதி
நீலமலை மாவட்டம் கடும் மழையால் பாதிக்கப்பட்ட எம்ரால்டு பகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
மணல் திருட்டை தடுக்க கூறி மனு-விளாத்திகுளம் தொகுதி
விளாத்திகுளம் தொகுதி எட்டயபுரம் தாலுகாவிற்க்கு உட்பட்ட கீழ்நாட்டுகுறிச்சி பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மணல் அள்ளப்படுவதை உடனே தடுக்ககோரி 13.8.2019 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக வட்டாச்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
குளம் சுத்தம் செய்தல்/கருவேல மரங்கள் அகற்றும் பணி
கந்தர்வக்கோட்டை நாம் தமிழர் கட்சி சார்பாக குளம் சுத்தம் செய்தல் மற்றும் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.









