கொடியேற்றும் நிகழ்வும் /அரசு பள்ளிக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் கொண்டசமுத்திரம் கிராமத்தில் கட்சியின் கொடியேற்றபட்டது அதன் ஊடாக அரசு தொடக்க பள்ளியில் நோட்டு புத்தகம் எழுதுகொள் வழங்கப்பட்டது.

கோவில் திருவிழா-சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி-கொரட்டூர்/அம்பத்தூர்

கடந்த 27.07.2019 அன்று கொரட்டூர், அருள் மிகு நாகவள்ளி அம்மன் கோயில் ஆடி திருவிழாவை  முன்னிட்டு  வீரத்தமிழர் முன்னணி சார்பாக  ஏற்பாடு செய்த பறை இசை கலை நிகழ்ச்சி மற்றும் அலங்கார  சிலம்பம் தற்காப்பு...

கொடியேற்றும் நிகழ்வு-திருக்கோவிலூர் தொகுதி

18/08/2019) அன்று திருக்கோவிலூர் (தொகுதி) திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவானூர் கிளையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

முற்றுகை ஆர்ப்பாட்டம்-செவி சாய்த்த பேரூராட்சி- தேனி

நாம்_தமிழர்_கட்சியின் 20.08.2019 அன்று நடந்த #உத்தமபாளையம்_பேரூராட்சி #முற்றுகை_ஆர்ப்பாட்டத்தின் காரணமாக 21.08.2019 அன்று உத்தமபாளையம் #சூரியநாராயணபுரத்தில் திறக்கப்படாமல் இருந்த #கழிப்பறை_திறக்கப்பட்டது.

கோவில் திருவிழா- பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு "வீரத் தமிழர் முன்னணியின்" சார்பாக பொது மக்களுக்கு உணவு வழங்கபட்டது.

கோவில் திருவிழா-பள்ளி குழந்தைகளுக்கு உதவி- சேலம்

09.08.2019  சேலம் மாநகரத்தில் கோவில் திருவிழாவினை முன்னிட்டு                                                     தமிழ் சிந்தனை பாடல்கள் மேடையில் கருத்துமிக்க உரைகள் நிகழ்த்தபட்டது மற்றும் குழந்தைகளுக்கு கல்வி உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டதுது

கிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி

கண்ணுடையான் பட்டி ஊராட்சியின் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் சார்பாக  கிராமத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்த மனு அளிக்கப் பட்டது 1.கண்ணுடையான் பட்டி ஊராட்சியில் உள்ள குளங்களில்...

முற்றுகை போராட்டம் உத்தமபாளையம்-தேனி

நாம்_தமிழர்_கட்சி கொடுத்த மனுக்கள் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் 20.08.2019 காலை நடைபெற்றது அதன் ஊடாக பேரூராட்சி செயல் அலுவலர் நாம் தமிழர் கட்சி...

உறுப்பினர் சேர்க்கை துளசி செடி வழங்குதல்-கோவை

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி, 58 வது பகுதி நீலிக்கோணாம்பாளையத்தபழக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடந்தது.

கொடியேற்றும் நிகழ்வு – செய்யூர் தொகுதி

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 1, நாம் களத்தூர் 2, பாளையூர் 3, கோட்டை புஞ்சை 4, 23 கொளத்தூர் ஆகிய நான்கு இடங்களில் புலிக் கொடி 18-8-2019 அன்று ஏற்றப்பட்டது.