கட்சி அலுவலகம் திறப்பு விழா-வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி

22-07-2018 ஞாயிறு காலை 11.00 மணியளவில் வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியின் தலைமை அலுவலகம் வள்ளுவன் குடில்  திறப்புவிழா மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

பொங்கல் வைத்து  பனை விதைகள் நாடும் விழா-செய்யூர் தொகுதி

05-09-2019) அன்று  காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி, இடைகழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் நாம் தமிழர் கட்சி-சுற்று சூழல் பாசறை மற்றும் வீரத்தமிழர் முன்னணி  உறவுகள் பொங்கல் வைத்து  பனை விதைகள் நடப்பட்டன...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வெட்டுக்காட்டு வலசு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பனை விதை சேகரிப்பு-ஒசூர் தொகுதி

தமிழகம் முழுவதும் நடைபெற்ற  பனைவிதை நடும் நிகழ்விற்காக ஓசூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக பனைவிதை சேகரிக்கும் நிகழ்வு 6.9.2019 அன்று நடைபெற்றது இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கப்பட்டது

கிளையில்லா கிராமம் உருவாக்க களப்பணி-ஒசூர்

ஓசூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 01.09.2018 காலை 8 மணி முதல் மாலை 3.00 மணி வரை   கிளை இல்லா கிராமம் உருவாக்குகின்ற நோக்கத்தில் பாகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்க சாதன...

கப்பலோட்டிய தமிழன் வ_உ_சிதம்பரம்/கம்பம் தொகுதி

கம்பம் நாம்_தமிழர்_கட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ_உ_சிதம்பரம் அவர்களுக்கு புகழ்_வணக்கம் செலுத்தப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ_உ_சிதம்பரம் புகழ்_வணக்கம்/தேனி

தேனி நாம்_தமிழர்_கட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ_உ_சிதம்பரம் திருவுருவசிலைக்கு புகழ்_வணக்கம் செலுத்தப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ உசிதம்பரம் புகழ் வணக்கம்-போடிநாயக்கனூர்

போடிநாயக்கனூர் நாம்_தமிழர்_கட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ உசிதம்பரம் அவர்களுக்கு  புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

01/09/19 மற்றும் 02/09/19 அன்றும்  சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-காட்டுமன்னார்கோயில் தொகுதி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் நகரபாடி பேருந்து நிறுத்தம் அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது.