கட்சி அலுவலகம் திறப்பு விழா-வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
22-07-2018 ஞாயிறு காலை 11.00 மணியளவில் வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியின் தலைமை அலுவலகம் வள்ளுவன் குடில் திறப்புவிழா மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
பொங்கல் வைத்து பனை விதைகள் நாடும் விழா-செய்யூர் தொகுதி
05-09-2019) அன்று காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி, இடைகழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் நாம் தமிழர் கட்சி-சுற்று சூழல் பாசறை மற்றும் வீரத்தமிழர் முன்னணி உறவுகள் பொங்கல் வைத்து பனை விதைகள் நடப்பட்டன...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வெட்டுக்காட்டு வலசு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பனை விதை சேகரிப்பு-ஒசூர் தொகுதி
தமிழகம் முழுவதும் நடைபெற்ற பனைவிதை நடும் நிகழ்விற்காக ஓசூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக பனைவிதை சேகரிக்கும் நிகழ்வு 6.9.2019 அன்று நடைபெற்றது இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கப்பட்டது
கிளையில்லா கிராமம் உருவாக்க களப்பணி-ஒசூர்
ஓசூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 01.09.2018 காலை 8 மணி முதல் மாலை 3.00 மணி வரை கிளை இல்லா கிராமம் உருவாக்குகின்ற நோக்கத்தில் பாகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்க சாதன...
கப்பலோட்டிய தமிழன் வ_உ_சிதம்பரம்/கம்பம் தொகுதி
கம்பம் நாம்_தமிழர்_கட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ_உ_சிதம்பரம் அவர்களுக்கு புகழ்_வணக்கம் செலுத்தப்பட்டது.
கப்பலோட்டிய தமிழன் வ_உ_சிதம்பரம் புகழ்_வணக்கம்/தேனி
தேனி நாம்_தமிழர்_கட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ_உ_சிதம்பரம் திருவுருவசிலைக்கு புகழ்_வணக்கம் செலுத்தப்பட்டது.
கப்பலோட்டிய தமிழன் வ உசிதம்பரம் புகழ் வணக்கம்-போடிநாயக்கனூர்
போடிநாயக்கனூர் நாம்_தமிழர்_கட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ உசிதம்பரம் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
01/09/19 மற்றும் 02/09/19 அன்றும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-காட்டுமன்னார்கோயில் தொகுதி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் நகரபாடி பேருந்து நிறுத்தம் அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.









