பனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சலுக்கை மற்றும் புலிவாய் கிராமத்தில் 8.9.2019 அன்று பனை விதை நடும் விழா நடைபெற்றது

பனை விதைகள் நடும் திருவிழா-சீர்காழி சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதை நடும் திட்டத்தில் 8.9.2019 அன்று சீர்காழி சட்டமன்றத் தொகுதியின் தொடுவாய்  கிராமத்தில் 2500 பனைவிதைகள் நடப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முருகம்பாளையம் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு 8 .9. 2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.

பனை விதை நடும் திரு விழா- ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடும் திருவிழா 8.9.2019 அன்று நடைபெற்றது.

பனை நடும் திருவிழா-பல்லடம் தொகுதி

பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முதலிபாளையம் ஊராட்சி உட்பட்ட மாணிக்காபுரம்புதூர் ஏரிக்கு நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் கால்வாயில் 8 .9.2019 அன்று முதல் கட்டமாக 500 பனை...

பனை விதை நடும் விழா-வானூர் தொகுதி

பல கோடி பனை திட்டம் 10 ஆண்டு பசுமை திட்டம் என்ற திட்டத்தின் அடிப்படையில்,தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினரால் 10 லட்சம் பனைமரங்கள் நடப்பட்டு வருகின்றன. அதில் வானூர் தொகுதி, கிளியனூர்...

புதுமண தம்பதிகள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு-காட்டுமன்னார்கோயில்

நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நகரப்பாடி ஊராட்சியில்  புதுமண தம்பதிகளான தொகுதி இளைஞரணி செயலாளர் ஜெ.வெற்றிச்செல்வன். திருமதி. பா. அபிநயா  ஆகியோர்கள், தங்களின் சொந்த ஊரான நகரப்பாடியில் தங்க்கல் திருமண...

பனை விதை சேகரிப்பு-காட்டுமன்னார்கோயில் தொகுதி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் பனை விதை சேகரிப்பு  நடைபெற்றது.

தமிழரசன் வீரவணக்க நிகழ்வு-கொளத்தூர் தொகுதி

தமிழ் தேசிய போராளி "பொன்பரப்பி தமிழரசன்" அவர்களின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்க நிகழ்வு, கொளத்தூர் தொகுதி சார்பாக நடைபெற்றது.

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார்/புகழ் வணக்கம்/கொளத்தூர்

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் அவர்களுக்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக 7.9.2019  அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது!