பனை விதை நடும் திருவிழா-திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை*  திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அம்சா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பனைவிதைகள் விதைக்கப்பட்டது.  

பனை விதை நடும் திருவிழா- திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி

*நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை*  திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியின் கடம்பத்தூர் ஒன்றியம் சார்பாக  8.9. 2019 கடம்பத்தூர் ஒன்றியம்,கசவநலத்தூர் ஏரிக்கரையில் பனைவிதைகள் விதைக்கப்பட்டது.,

பனை விதை நடும் திருவிழா- திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை* சார்பாக   8.9.2019  திருவாலங்காடு ஒன்றியம் சார்பாக இரயில் நிலையம் அருகில் உள்ள தொழுதாவூர் ஏரி கரையில் 500 பனை விதைகள்...

பனை விதை நடும் திருவிழா-ஆயிரம் விளக்கு தொகுதி

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 8.9.2019 காலை 9 மணிமுதல் சத்யமூர்த்தி பள்ளி வளாகம்,பூங்காக்கள், நுங்கம்பாக்கம்,சூளைமேடு,கிரீம்ஸ் சாலை ஒட்டிய கூவம் ஆறு ஓரமாக பனை விதைகள் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பனை...

பனை விதை நடும் திரு விழா-உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி

8.9.2019 அன்று நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் சார்பாக நத்தாமூர்,பூசாரிபாளையம்,பெரும்பாக்கம்,சாத்தனூர் ஏரி கரைகளில் 700 பனை விதைகள் நடப்பட்டன

பனை விதை நடும் திருவிழா- சூலூர் சட்டமன்றத்தொகுதி

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில்  கருமத்தம்பட்டி வடுகபாளையம் குட்டை 1800 பனைவிதைகள் சூலூர் க.க நகர் குட்டை 2700 பனை விதைகள் நடப்பட்டன.

பனை விதைத் திருவிழா-சுற்றுச்சூழல் பாசறை-பவானி

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக மாபெரும் பனை விதைத் திருவிழா 8.9.2019 அன்று பவானி சட்டமன்ற தொகுதி சார்பில் பாவனி நகரத்திற்கு அருகேயுள்ள காடையாம்பட்டி குளத்தில் நடைபெற்றது.

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி

8.9.2019 அன்று வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் நடைபெற்றது,

பனை விதை நடும் திருவிழா-கோவில் பட்டி

 பத்து இலட்சம் பனைவிதைகள் நடவு பனைத்திருவிழாவை முன்னிட்டு 08-09-2019 ஞாயிற்றுக்கிழமையன்று கோவில்பட்டி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக  காலை 09 மணியளவில்,   நமது கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட அத்தைகொண்டான் கண்மாய் பகுதியில் பனை விதை நடப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா -செய்யூர் தொகுதி

நாம்தமிழர்கட்சி-யின் பல கோடி பனை திட்டம் #சுற்றுச்சூழல்_பாசறை முன்னெடுக்கும் ஒரே நாளில் #10லட்சம் பனை விதைகள் நடும் திருவிழாவை ஒட்டி, காஞ்சி தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம் வீரத்தமிழர் முன்னணி சார்பில் பனைவிதை...