சிலுவை மகளிர் கல்லூரியும் சுற்றுச்சூழல் பாசறை இணைந்து சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையும் திருச்சி புனித சிலுவை மகளிர் கல்லூரியும் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பனை விதை நடும் திருவிழா 15.09.19...
கொடியேற்றும் விழா/காவிரிச்செல்வன் விக்னேசு நினைவேந்தல்
கொடியேற்றும் விழா மற்றும் காவிரிச்செல்வன் விக்னேசுவிற்க்கு நினைவேந்தல் நிகழ்வு
15 9.2019 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக இடுவாய் சிறீராம் நகரில் நடைபெற்றது.
பனை விதை நடும் திருவிழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி
15.9.2019 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி உட்பட்ட மாணிக்காபுரம்புதூர் ஏரிக்கு நொய்யல் நதியில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாயில் இரு கரைகளிலும் இரண்டாம் கட்டமாக 700 பனை...
பனை விதை நடும் திருவிழா-தென்காசி_சட்டமன்ற_தொகுதி
15-9-2019 அன்று நாம்_தமிழர்_கட்சி தென்காசி_சட்டமன்ற_தொகுதி திப்பனம்பட்டியில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம் சட்ட மன்றத் தொகுதி
திருவரங்கம் சட்ட மன்றத் தொகுதி அந்தநல்லூர் மேற்கு ஒன்றியம், குழுமணி ஊராட்சியில் 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம் தொகுதி
திருச்சிராப்பள்ளி தெற்கு மாவட்டம் திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் சார்பில் (01.09.2019) அன்று கே பெரிய பட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பனை விதை நடும் திருவிழா – விளாத்திகுளம் தொகுதி
நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதியில் 8.9.2019 அன்று நடைபெற்ற பனைவிதைகள் நடும் விழாவில் 1.சிதம்பராபுரம் 2.இளசநாடு 3.எட்டையபுரம் மேற்கு கண்மாய் 4.இராமனூத்து பாண்டியன் கண்மாய் ஆகிய பகுதி நீர்நிலையின் கரைகளில் சுமார்...
தமிழர் திரு. அனந்தபத்மனாபர் நினைவு நாள்-குளச்சல் தொகுதி
குளச்சல் போரில் டச்சுபடையை வென்ற தமிழர் திரு. அனந்தபத்மனாபர் அவர்களின் 269-ஆவது நினைவு நாள் 13/9/2019 அன்று நாம் தமிழர் கட்சியின் குமரி மண்டல செயலாளர் நாகராஜன் தலைமையில் அவர் நினைவிடத்தில் நாம்...
உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.
விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க அளவிடும் பனி கூவை மாவட்டம் சூலூர் புத்தர்ச்சல் பகுதியில் 23.8.2019 அன்று நடைபெற்றது இந்தபோராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது...
பனை விதை நடும் திருவிழா-கெங்கவல்லி தொகுதி
கெங்கவல்லி தொகுதிக்கு உட்பட்ட செந்தாரப்பட்டியில் ( 11.9.19) அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக ஓடை ஓரங்களில் 300க்கும் அதிகமான பணிவிதைகள் விதைக்கப்பட்டன









