காவேரிச்செல்வன் பா.விக்னேசு-விராலிமலை தொகுதி

விராலிமலை தொகுதியில் 16-09-2019 அன்று காவேரிச்செல்வன் பா.விக்னேசுவிற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கிராம குளத்தை பாதுகாக்கவும்-சாலை சரி செய்யவும்- மனுஅம்பாசமுத்திரம் தொகுதி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவிருத்தான்புள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட கங்கனான்குளம் குளத்தில் இலவச பட்டா என்ற பெயரில் குளத்தை அழிப்பதை கண்டித்தும்… விக்ரமசிங்கபுரம் பகுதியில் பொது மக்களுக்கான...

பனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதி

15 .09. 2019  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டம் நாளாள்பள்ளம் மோட்டூர் ஏரி மற்றும் தானிப்பாடி காட்டுப்பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பனை விதை நடப்பட்டது.

விக்னேசு நினைவுக் கொடிக்கம்பம்-பல்லடம் சட்டமன்றத்தொகுதி

பல்லடம் சட்டமன்றத்தொகுதி சார்பாக 15.09.19 ஞாயிற்றுக்கிழமை  இடுவாய் சிறீராம் நகர் பகுதியில் காவிரிச்செல்வன் விக்னேசு நினைவுக் கொடிக்கம்பம் கொடியேற்றத்துடன்  வீரவணக்கமும் மற்றும் வித்யாலயம் பகுதியில்  விக்னேசுவிற்கு வீரவணக்கமும்   நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அரக்கோணம் தொகுதி

15.9.2019 அன்று அரக்கோணம் தொகுதி சார்பாக அரக்கோணம் தாலுகா அலுவலகம் எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு நினைவு தினம்-வேளச்சேரி தொகுதி

காவிரி நதிநீர் உரிமை மீட்பு போராட்டத்தில் தன்னுயிர் ஈந்த தம்பி 'காவிரிச்செல்வன்' பா.விக்னேசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி வேளச்சேரி தொகுதி கிழக்கு பகுதி சார்பாக 16.09.2019 திங்கட்கிழமை...

காவிரி செல்வன் விக்னேசு நினைவு தின நிகழ்வு-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி வட சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக காவிரி செல்வன் விக்னேசு   நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது இதில் அனைத்து நிலை கொளத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

விக்னேசு நினைவு நாள் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி

காவிரிச்செல்வன்' பா.விக்னேசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி  குமாரபாளையம் தொகுதி  தலைமை அலுவலகத்தில் 16/09/2019 திங்கட்கிழமை அன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

விக்னேசு வீரவணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி

16-09-2019 மூன்றாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 'காவிரிச்செல்வன்' பா.விக்னேசு அவர்களின் நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா-மடத்துக்குளம் தொகுதி

பல கோடி பனைத்திட்டத்தின் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் (08.09.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று மடத்துக்குளம் தொகுதியில் 2000 பனை விதைகள் முதற்கட்டமாக நடவு செய்யப்பட்டது.