கொடியேற்றும் நிகழ்வு-பனைவிதை நடும் விழா-செய்யாறு சட்டமன்ற தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனக்காவூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றப்பட்டது. அதனுடன் பனைவிதை நடவு செய்யப்பட்டது.ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் நிகழ்வு சிறப்பாக முன்னேடுக்கப்பட்டது.
பற்றி எரிந்த குப்பை மேடு-நாம் தமிழர் முயற்சியால் அணைப்பு
கொளத்தூர் பகுதியில் குப்பை மேட்டில் பற்றி எரிந்த தீயை கொளத்தூர் தொகுதி துணை தலைவர் மைக்கேல் பிரான்சிஸ் அவர்களின் முயற்சியில் உடனே தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து தீயை அனைத்தனர்.
இரட்டமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு- கொளத்தூர்
18/09/2019 அன்று கொளத்தூர் தொகுதி சார்பில் பூம்புகார் நகரில் ஐயா இரட்டமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்த பட்டது
பனைவிதை நாடும் திரு விழா-காட்டுமன்னார்கோயில் தொகுதி
19.9.2019 அன்று காட்டுமன்னார்கோயில் தொகுதி ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் பேரூர் கூடையத்தூர் ஸ்ரீமுஷ்ணம் கீழ்புளியங்குடி கள்ளிப்பாடி நெடுஞ்சேரி கிராமங்களில் பனைவிதை நடப்பட்டது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி
செப்டம்பர்-15 ஞாயிற்றுக்கிழமை பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானி நகரம் ஐந்தாவது வார்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்களால் மிகச்...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி
செப்டம்பர்-15 ஞாயிற்றுக்கிழமை பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிக்கோட்டை பகுதியில் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்களால் மிகச் சிறப்பாக...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி
(செப்டம்பர்-15) ஞாயிற்றுக்கிழமை பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சலங்கபாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்களால் மிகச் சிறப்பாக நடத்தி...
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்க நிகழ்வு-
18.09.2019 காலை 8 மணிக்கு தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் தொகுதி சார்பாக 165 வது வட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
பனை விதை நடும் திருவிழா – வாணியம்பாடி தொகுதி
வாணியம்பாடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 2500 பனைவிதைகள் மற்றும் 100 நாட்டு மரக்கன்றுகள் 15/09/19 மல்லகுன்டா_ஊராட்சியில் நடப்பட்டது.
புதுச்சேரி காமராஜர் நகர் வேட்பாளர் பிரவினா மதியழகன் வேட்புமனு தாக்கல்
செய்திக்குறிப்பு: புதுச்சேரி காமராஜர் நகர் வேட்பாளர் பிரவினா மதியழகன் வேட்புமனு தாக்கல் | நாம் தமிழர் கட்சி
புதுச்சேரியில் எதிர்வரும் 21-10-2019 அன்று நடைபெறவிருக்கும் காமராஜ்நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் ...









