தற்போதய உணவு முறை குறித்த கருத்தரங்கம்

22.09.2018 அன்று உடுமலை மடத்துக்குளம் தொகுதி   வீரத்தமிழர் முன்னணி மற்றும் மருத்துவர் பாசறை இணைந்து வாழ்வியலும், பண்பாட்டிலும், மக்கள் நலம் பெறும் வகையில் உயிர் வளர்க்கும் உணவு முறையை குறித்த கருத்தரங்கம். ...

முழுமையான மது விலக்கு நடைமுறைபடுத்தக்கோரி மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதி சார்பாக 23.9.2019 அன்று கிளை திறப்பு கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் முழுமையான மது விலக்கு அமல் படுத்த கோரி மாநில...

சாலை வசதி கேட்டு மக்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பெரியகுளம்தொகுதி ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா காலனி பகுதி மக்களுக்கு நிரந்தர பாதை கேட்டு 8 நாட்களாக போராடி வரும் அப்பகுதி மக்களோடும் நாம்தமிழர்கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில்...

உறுப்பினர் சேர்க்கை முகாம் – பழனி சட்டமன்ற தொகுதி

பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பம்பட்டி ஊராட்சி பகுதியில் 23.9.2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கட்சி அலுவலகம் திறப்பு விழா-வேதாரண்யம்

கடந்த 14/09/19 அன்று வேதாரண்யத்தில் நாம் தமிழர் கட்சியின் அலுவலகம் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது திறந்து வைத்தார்.  

பனை விதை நடும் திருவிழா-திருச்செங்கோடு தொகுதி

திருச்செங்கோடு தொகுதி எளச்சிப்பாளையம் ஒன்றியம் மோளியப்பள்ளி ஏரியில் 4000 பனைவிதை நடப்பட்டது.

தங்கை அனிதா நினைவேந்தல் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி அம்மனூர் ஊராட்சி சார்பில் தங்கை அனிதாவிற்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (1/9/2019) அம்மனூர் நம்மாழ்வார் நினைவு கொடிக்கம்பத்தில் நடைபெற்றது.

வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு

திருத்துறைப்பூண்டி தொகுதி அம்மனூர் ஊராட்சி சார்பில் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு (28/8. 2019)அம்மனூர் நம்மாழ்வார் நினைவு கொடிக்கம்பத்தில் நடைபெற்றது

மரம் நடும் விழா -திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி நாம் தமிழர் கட்சி தொகுதி சார்பில் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் 7 ம் கட்ட மரம் நடும் விழா (29/8/2019) திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் இடும்பவானம் ஊராட்சி அரசு பள்ளியில்...

50 ஆண்டுகால பாழடைந்த கிணறு நாம் தமிழர் கட்சியினர் சீரமைப்பு

கச்சனம் ஊராட்சி திருத்துறைப்பூண்டி தொகுதியில் 50 ஆண்டுகால கிணறு மக்கள் பயண்படுத்த முடியாத நிலையில் இருந்தது  நாம் தமிழர் கட்சி திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் கிணற்றை மறுசீரமைப்பு (28/8/2019) அன்று செய்து மக்கள்...