விக்னேசு நினைவேந்தல் பொதுக்கூட்டம்-துடியலூர்

கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பில் விக்னேசு நினைவேந்தல் பொதுக்கூட்டம் துடியலூரில் நடைபெற்றது.

நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்குதல்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வடகரை கிளையின் சார்பில் 25.9.2019  பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 68வார்டு சார்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் கொளத்தூர் தொகுதி அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .

பனை விதை நடும் திருவிழா-வேடசந்தூர் தொகுதி

வேடசந்தூர் தொகுதி மம்பானியூர் மற்றும் மலைப்பட்டியில் 150 பனை விதைகள் 24.09.19 அன்று நடப்பட்டது

மரக்கன்றுகள் வழங்கும் விழா-மேட்டுப்பாளையம்

22/09/2019 அன்று காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட சிறுமுகை நால்ரோடு பகுதியில் பொது மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கலந்தாய்வு கூட்டம்-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி

15/09/2019 அன்று காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் அனைத்து உறுப்பினர்களுக்குமான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கபடி போட்டி பரிசு தொகை வழங்குதல்-மேட்டுப்பாளையம் தொகுதி

8/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட சிறுமுகை விளையாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கபடி போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு கட்சியின் சார்பாக ரூ .10000/– வழங்கப்பட்டது...

பனை விதை நடும் திருவிழா- மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி

8/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் காரமடை பேரூராட்சிக்குட்பட்ட சிக்காராம்பாளையம் ஊராட்சி படியனூர் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன .இந்நிகழ்வில் கமாலுதீன் ,காஜா மொய்தீன் ,கண்ணப்பன் ,நோவா...

பூலித்தேவன் புகழ் வணக்க நிகழ்வு-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி

01/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் , மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் வீரமிகு பெரும்பாட்டன் பூலித்தேவனின் 304 வது புகழ் வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .

கலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம் தொகுதி

22.09.2019 அன்று மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் சின்னவீரம்பட்டியில் நடைபெற்றது!!