உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்வு-
சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கம் ஊராட்சியின் இந்திர நகர் முருகன் கோயில் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது....
கொடியேற்றும் நிகழ்வு-கரூர் வடக்கு நகரம்
29.09.2019 அன்று நாம் தமிழர் கட்சியின் கரூர் வடக்கு நகரம் சார்பில் வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையம் மற்றும் விவிஜி நகர் பகுதியில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
எரி நிலங்கள் ஆக்கிரமிப்பு-நாம் தமிழர் கட்சியினர் மீட்பு
கிருட்டிணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் பேரூராட்சியில் உள்ளது ஓர் சின்ன ஏரி. சுமார் 15 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரிதான் மத்தூர் பேரூராட்சியின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய ஆதாரமாகவும்...
பனை விதை நடும் திருவிழா- சாத்தூர் சட்டமன்ற தொகுதி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் இரண்டாம் கட்டமாக சத்திரப்பட்டி அருகில் உள்ள வாகைக்குளம் கண்மாயில் வைத்து 250 பனை விதைகள் விதைக்கப்பட்டது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி 27.9.19 அன்று வாய்க்கால் மேடு நந்தா கல்லூரி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது'
நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு-பூம்புகார் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி பூம்புகார் சட்டமன்ற தொகுதி சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு வாணகிரி கிராமத்தில் நடைபெற்றது
தியாக தீபம் திலீபன் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு
பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் தியாக தீபம் திலீபன் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு வீரபாண்டி பகுதியில் 26/9/2019 அன்று நடைபெற்றது.
தியாக தீபம் நினைவேந்தல்-வால்பாறை
வால்பாறை நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 26-9-2019 தியாகச்சுடர் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் வால்பாறை நாம் தமிழர் கட்சி உறவுகளால் அனுசரிக்கப்பட்டது
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு-பண்ருட்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு 26.09.2019 மாலை 5.00 மணியளவில் பண்ருட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகமான "நம்மாழ்வார் குடிலில்"...









