கலந்தாய்வு கூட்டம்- நாகை சட்டமன்றத்தொகுதி

நாகை சட்டமன்றத்தொகுதி சார்பாக (29.9.19) காலை 11.30 மணிக்கு திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியை சேர்ந்த #சன்னமங்களம்_சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த 20 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர் புதிய உறவுகளுக்கு கட்சியின் கொள்கைகள்,...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரம்பூர் தொகுதி

29/09/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை வட சென்னை பெரம்பூர் தொகுதி 46 ஆவது வட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம்...

பனை விதை திருவிழா- செங்கம் தொகுதி

29.9.2019   திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி மலமஞ்சனூர் புதூர் கிராமத்தில்  நாம் தமிழர் கட்சியின் சார்பாக பனை விதை நடப்பட்டது

கலந்தாய்வு கூட்டம்-சைதை தொகுதி

தொகுதி கட்டமைப்பு தொடர்பான கலந்தாய்வு சைதை தொகுதி மேற்கு பகுதி சார்பாக நடைபெற்றது .

பனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதி

29.09.2019 ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி வாழவச்சனூர் கிளையின் சார்பாக வாழவச்சனூர் கிராமத்தில் பனை விதைகள் நடப்பட்டது. இதில் சுமார் 1100க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-திருத்தணி சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருத்தணி சட்டமன்ற தொகுதியின், விக்கிரவாண்டி இடைதேர்தல், மற்றும் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்தான  கலந்தாய்வுக் கூட்டம் 29/9/2019 அன்று நடைபெற்றது

உறுப்பினர் முகாம் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்

29-09-19 அன்று காலை சைதை தொகுதி கிழக்கு பகுதி சார்பாக 174 வது வட்டத்தில் உறுப்பினர் முகாம் மற்றும் நிலவேம்பு சாறு நிகழ்ச்சி நடைபெற்றது.அவ்வனம் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு பொது மக்களுக்கு...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம்  உட்பட்ட சித்தஞ்சி  கிராமத்தில்  29/09/2019 உறுப்பினர் சேர்க்கை முகாம்  மிக சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்றதொகுதி

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம்  உட்பட்ட சித்தஞ்சி  கிராமத்தில் 29/09/2019 உறுப்பினர் சேர்க்கை முகாம்  சிறப்பாக நடைபெற்று

பனைவிதை நடும் திருவிழா- பத்மநாபபுரம் தொகுதி

பத்மநாபபுரம் தொகுதியில் 29-9-19 காலை 6 மணி முதல் பனை விதைகள் மற்றும் வாதுமை விதைகள் முட்டைக்காடு,சரல்விளை,மருந்துகோட்டை விதைக்கப்பட்டது.