உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவைகுண்டம் தொகுதி
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் சார்பாக (02/10/2019) நடுவகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட தட்டார்மடத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது, இதில் 25 பேருக்கு மேற்பட்டோர் தங்களை...
கர்ம வீரர் காமராசர் நினைவு நாள் மலர் வணக்கம்-பாபநாசம்
பாபநாசம் சட்டமன்ற தொகுதி சார்பாக 02.10.2019 காலை 8.30 மணியளவில் அய்யம்பேட்டை மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் பெருந்தலைவர் கர்ம வீரர் காமராசர் அவர்களின் நினைவு நாள் நிகழ்வில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது பாபநாசம் சட்டமன்ற...
பெருந்தலைவர் ஐயா.காமராசர் அவர்களின் நினைவு நாள்
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பாஸ் நகர் பகுதியில் பெருந்தலைவர் ஐயா.காமராசர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாகநடைபெற்றது .
கிராம சபை கூட்டம்- சூலூர் நாம் தமிழர் கலந்துகொண்டனர்
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி - நீலாம்பூர் கிராம் (02-10-2019) அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று மக்கள் பிரச்சினைகளை நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு முன் வைத்தனர்
தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு-திருவைகுண்டம் தொகுதி
29.09.2019 அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் தியாக தீபம் திலிபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது நடைபெற்றது.
கிராமசபை கூட்டம்-நாம் தமிழர் மனு- பல்லடம் தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஆறுமுத்தாம்பாளையம் கணபதி பாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கிராமசபை அலுவலரிடம் அடிப்படை வசதி கோரி மனுவை கொடுத்தனர்.
கட்சியில் இணைந்த புதிய உறவுகளுக்கு கலந்தாய்வு
நாகைசட்டமன்றத்தொகுதி (2.10.19) காலை 11 மணிக்கு திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி கிளையில் 10 உறவுகள் #நாம்தமிழர்கட்சியில் இணைந்தனர்
புதிய உறவுகளுக்கு கட்சியின் கொள்கைகள், எதிர்கால செயல்திட்டம், பாண்டிச்சேரி காமராஜர் நகர் களப்பணி பயணம், எதிர்வரும்...
பெருந்தலைவர் ஐயா.காமராசர் மலர்வணக்கம்
வடசென்னை மேற்கு மாவட்டம்
திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் 72வது_வட்டத்தில்
கல்வி கண் திறந்த பெருந்தலைவர் ஐயா.காமராசர் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாளில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது....
பெருந்தலைவர் காமராசரின் நினைவு தினம்-மலர்வணக்கம்
பெருந்தலைவர் காமராசரின் 44-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
காமராசர் திருவுருவ பலகை திறப்பு விழா-சைதாப்பேட்டை தொகுதி
சைதாப்பேட்டை தொகுதி 142 வது வட்ட சார்பாக 02-10-2019 அன்று காமராசர் திருவுருவ பலகை திறக்க பட்டது . அவ்வணம் அனைத்து உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









