மாணவ மாணவியர்களுக்கு புத்தகம் வழங்கும் விழா
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி தெற்கு பகுதி
சார்பாக சண்முகபுரத்தில் உள்ள 25/10/2019 வெள்ளிக்கிழமை,காலை 10மணிக்கு,
சண்முகபுரத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு சீருடை கைப்பை...
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் புகழ் வணக்கம்-நாமக்கல் தொகுதி.
19/10/2019 அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் 131 வது பிறந்தநாளையொட்டி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் நினைவு இல்லத்தில் உள்ள கவிஞரின் திருவுறுவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கவிஞர்...
நிலவேம்பு சாறு வழங்குதல்-அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அசிசி சிபிஎஸ்இ பள்ளியில் 24-10-2019 வியாழக்கிழமை அன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் உட்பட பெரும்திரளானோர் இந்த...
மருது பாண்டியர் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு
வீரப்பெரும் பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 218ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி.
24-10-2019 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில்
நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர் பாளையம் அலுவலகத்தில் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு...
நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு-தளி தொகுதி
கருமலை மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதி சார்பாக 6.10.2019 அன்று கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்...
கிராம சபை கூட்டம்-கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி
நம்பியூர் , கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி-தாழ்குனி ஊராட்சி பொறுப்பாளர்கள் கடந்த 02 .10.2019 அன்று நடைபெற்ற கிராம சபையில் கலந்து கொண்டனர்.
தொழு நோயாளிகள் காப்பகத்தில் உணவு வழங்குதல்-செங்கல்பட்டு
செங்கல்பட்டு நகரம் சார்பாக பரனூரில் உள்ள தொழு நோயாளிகள் காப்பகத்தில் உள்ள 200 பேருக்கு உணவு வழங்கப்பட்டது…..
நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-வில்லிவாக்கம் தொகுதி
வில்லிவாக்கம் தொகுதியில் 99 வட்டதில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
மாவீரன் வீரப்பனுக்கு வீரவணக்க நிகழ்வு-ஆண்டிபட்டி தொகுதி
ஆண்டிபட்டி தொகுதி சார்பில் காமய கவுண்டன் பட்டியில் மாவீரன்
வீரப்பனுக்கு 15 ம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆண்டிபட்டி தொகுதி
ஆண்டிபட்டி தொகுதி காமம் கவுண்டன் பட்டியில் 20.10.2019 அன்று வீரத்தமிழர் முண்ணனி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.









