ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்-பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதி தேனி நகரம் *பொம்மையகவுண்டன்பட்டியில்* உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தபட்டது.
ஐயா முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்-பெரியகுளம்
பெரியகுளம் மூன்றாந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து *புகழ் வணக்கம்* செலுத்தப்பட்டது
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார்-சுடர் வணக்க நிகழ்வு
பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களின் உருவப்படத்திற்க்கு பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் சுடர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் புகழ்வணக்கம்-பல்லடம்
30.10.19, மாலை 6 மணியளவில், பல்லடம் சட்டமன்றத் தொகுதி, பல்லடம் நகரம், பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்துப்பட்டது.
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்
திருவைகுண்டம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 30.10.2019 திருவைகுண்டத்தில் அமைந்துள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்கள் திருவுருவச் சிலைக்கு
நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து
புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கால்வாய் சேதம்-சீர் செய்ய மனு-மாதவரம் தொகுதி
மாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியம் ஒரக்காடு ஊராட்சி அல்லிநகர் மேட்டு சூரப்பட்டு செல்லும் வழியில் வடிநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது அடிக்கடி விபத்துகள் உள்ளாக்குகிறது மழைநீர் வடிநீர் கால்வாய் சீர்செய்ய 30/10/2019...
மாமன்னர் மருதுபாண்டியர் -வீர வணக்க நிகழ்வு
218 வது மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களுக்கு வீர வணக்கம்
நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக மருதிருவர் சிலை அவனியாபுரம் புறவழிச்சாலையில் 27/10/2019 வீரவணக்கம் செலுத்தப்பட்டது
இதில் திருப்பரங்குன்றம் தொகுதியைச் சார்ந்த அனைத்து...
தெருமுனை பொதுக்கூட்டம்-மணப்பாறை
28.10.2019 அன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி ஒன்றியத்தில் உள்ள கலிங்கப்பட்டி ஊராட்சி மறவப்பட்டியில் தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பனை விதை நடும் திருவிழா -பத்மநாபபுரம் தொகுதி
27-10-19 நடைபெற்ற குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காலை 6:30 மணிமுதல் பத்மநாபபுரம் தொகுதியில் பனை விதைகள் 300 நடப்பட்டது. 2) காலை 7:00 மணிமுதல் கன்னியாகுமரி தொகுதி இராஜாவூர் பெரியகுளம்...
நிலவேம்பு சாறு வழங்குதல்-செங்கம் தொகுதி
27.10.2019 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கப்பட்டது.









