நிலவேம்பு சாறு வழங்குதல்-டெங்கு விழிப்புணர்வு- சைதை தொகுதி
03-11-19 அன்று சைதை தொகுதி மேற்கு பகுதி சார்பாக 139 மற்றும் 142 வட்டம் சார்பாக பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வினியோகம் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு செய்யப்பட்டது...
அலுவலகம் திறப்பு விழா- அரக்கோணம் தொகுதி
நாம் தமிழர் கட்சி அரக்கோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் 311.2019 அன்று கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது
நிலவேம்புசாறு வழங்குதல்-பழனி தொகுதி
பழனி தொகுதி கரிக்காரன்புதூர் 2.12.2019 அன்று காலை 10 மணி முதல் மாலை வரை நிலவேம்புசாறு வழங்கப்பட்டது.
--
கலந்தாய்வு கூட்டம்-திருவாரூர்
திருவாரூர் நாம் தமிழர் கட்சி வலங்கைமான் ஒன்றியம் கேத்தனூர் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்-பொன்னேரி தொகுதி
தமிழ்நாடு நாளையொட்டி பொன்னேரி தொகுதி சார்பாக, மீஞ்சூர் நகரத்தில் பொதுமக்களுக்கு துண்டறிக்கை மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தமிழ் நாடு நாள் கொண்டாட்டம்-வேலூர் திருப்பத்தூர்
*திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக நவம்பர் 1 தமிழ்நாடு உருவான நாளை பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்*
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நவம்பர் 1 தமிழ்நாடு மாநிலம்...
தமிழ் நாடு நாள்-தமிழ் நாட்டுக்கொடி ஏற்றும் விழா-பல்லடம்
பல்லடம் தொகுதி சார்பாக தமிழ்நாடு நாள் அரசு விழாவை முன்னிட்டு பல்லடம் பேருந்து நிலையம், அண்ணா நகர் 1, அண்ணா நகர் 2, பனப்பாளையம், மகாலட்சுமி நகர் ஆகிய ஐந்து இடங்களில் நாம்...
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்- ஆண்டிபட்டி
ஆண்டிபட்டி தொகுதி சார்பாக பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு நாளையொட்டி ஆண்டிபட்டியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் (30.10.2019)அன்று பெரியகுளத்தில் தொகுதி வழக்கறிஞர் பாசறை செயலாளர் சிவக்குமார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் துளி திட்டம், தொகுதி கட்டமைப்பு, மற்றும் 2021 தேர்தல் சந்திப்பு மற்றும் கட்சி...
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்-பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதி தேனி நகரம் சுக்குவாடன் பட்டியில் உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தபட்டது.









