மரக்கன்றுகள் வழங்கும் விழா-குமராபாளையம்
குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 8.11.2019 அன்று பள்ளிபாளையம் நகர பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது .
பனை விதை நடும் திரு விழா-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் சுற்றுசூழல் பாசறை சார்பில் ஆலங்காடு ஊராட்சியில் 3/11/2019 அன்று பனைவிதை நடப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் சார்பில் , ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் நாணலூர் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் 6/11/2019 அன்று நடைப்பெற்றது.
கிளை பொறுப்பாளர்கள் நியமனம்-திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் சார்பில் கெழுவத்துர் ஊராட்சி மானங்காத்தகோட்டகம் கிளையில் 5/11/2019 அன்று கிளை பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது நடைப்பெற்றது .
கலந்தாய்வு கூட்டம் -திருவிடைமருதூர் தொகுதி
திருவிடைமருதூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 6/11/2019 மாலை 07:00 மணிக்கு கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
குமரி விடுதலை நாள் பொதுக்கூட்டம்-நாகர்கோவில் தொகுதி
நாகர்கோவில் தொகுதி சார்பில் குமரி விடுதலை நாளை நினைவுகூரும் விதமாக பொதுக்கூட்டம் 01/11/2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது.
நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு உறுப்பினர் சேர்க்கை முகாம்
சைதை தொகுதி கிழக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக 171, 172, 174 ஆகிய வட்டங்களில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் சிறப்பாக நடைப்பெற்றது.
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு-கண்டன ஆர்ப்பாட்டம்-போடிநாயக்கனூர் தொகுதி
போடிநாயக்கனூர் தொகுதி சார்பில் திருவள்ளுவரை அவமரியாதை செய்ததை கண்டித்து போடிநாயக்கனூர் திருவள்ளுவர் சிலை அருகே #நாம்_தமிழர்_கட்சி சார்பில் 05.11.2019 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பனை விதை நடும் நிகழ்வு-தூர்வாரும் பணி- பத்மநாபபுரம் தொகுதி
சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 3-11-19 காலை 6 மணிமுதல்குமாரகோவில் பகுதியில் 600 பனை விதைகள் விதைக்கப்பட்டது அதன் ஊடாக மைலோடு மடத்துக்குளம் பாசி அகற்றி தூர் வாரும் பணி ஊர் பொதுமக்களோடு...
நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு
வேலூர் மாவடடம் ஜோலார்பேட்டை தொகுதி கூத்தாண்டகுப்பம் கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக டெங்கு காயச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
-









