நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-எழும்பூர் தொகுதி

எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக 16.11.2019 அன்று 104 வது வட்டம் சாஸ்தரி நகரில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

நிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி

திருத்தணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் முகாம் 14.11.2019 அன்று நடைபெற்றது.

மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் கெழுவத்தூர் ஊராட்சி சார்பில்  (14/11/2019) கெழுவத்தூர் நடுநிலைப்பள்ளி மற்றும் மானங்கத்தான்கோட்டகம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்

திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் வடக்கு ஒன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சியில் சுற்றுசூழல் பாசறை சார்பில் 10/11/2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது .

சாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி குருவாயூரப்பா நகரில் சாலை வசதி சீரமைப்பு செய்ய வேண்டும் என்று இரண்டு முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் 12/11/2019 அன்று பல்லடம் தொகுதி...

கலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி

உள்ளாட்சி தேர்தல் குறித்து செங்கம் தொகுதி சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் 13.11.2019 நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

செயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 11.11.2019 அன்று "ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் செயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க வேண்டியும்                                                                                                                                                                          தமிழ்நாடு அரசு வழங்கும்...

தெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் நாம் தமிழர் கட்சியின் தெருமுனை பரப்புரை கூட்டம் புதுகை மண்டல செயலாளர் சிவதுரைபாண்டியன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில கொள்கைபரப்புச்செயலாளர் ஜெயசீலன்  மாநில உழவர்...

கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு

03-11-2019 அன்று கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநில செயலாளர் நேர்மைமிகு ஈசுவரன் ஐயா அவர்களால்  பயிற்சி வகுப்பு  நடத்தப் பட்டது. இந்நிகழ்வில் சட்டப்படி அரசு அலுவலகங்களில் சான்றிதழ் மற்றும் அரசு அலுவலகங்களில் நமக்கான...

கொடியேற்றும் நிகழ்வு-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 12.11.2019 அன்று அறந்தாங்கி ஒன்றியம் விக்னேஷ்வரபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.