கப்பலோட்டிய தமிழன்  வ.உ.சிதம்பரம் புகழ் வணக்கம்

நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக  18/11/2019 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்  ஐயா அவர்களுக்கு  புகழ் வணக்கம் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குக்கு நடைபெற்றது.

மருத்துவ முகாம் – மரம் நடுதல் : திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் அம்மனூர் ஊராட்சியில் (17/11/2019) தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் அகவை நாள் முன்னிட்டு டெங்கு காய்ச்சல் மருத்துவ முகாம் , நிலவேம்பு குடிநீர் , மரம் நடுதல் முப்பெரும்...

பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்து பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 17.11.2018 அன்று  நடைப்பெற்றது.

கட்டமைப்பு-புதிய பொறுப்பாளர்கள் நியமனம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் ரெங்கநாதபுரம் ஊராட்சியில் 16/11/2109 அன்று கிளை கட்டமைப்பு மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் , ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னியில் நடைபெற்றது.

நிலவேம்பு குடிநீர் வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-பல்லடம்

17.11.19 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 5 மணி வரை பல்லடம் சட்டமன்றத்தொகுதி, வாய்க்கால் மேடு பேருந்து நிறுத்தம் அருகில், நொச்சிபாளையம் சாலையில்,நிலவேம்பு குடிநீர் வழங்குதலும் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்...

நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்-மேட்டூர் சட்டமன்ற தொகுதி

17.11.2019 அன்று மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேச்சேரி பேரூராட்சி அருகிலுள்ள மல்லப்பனூர் மற்றும் விருதாசம்பட்டி கிராமங்களில் 600க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-மாதவரம் சட்டமன்ற தொகுதி

17/11/2019 மாலை4⃣ மணிக்கு மாதவரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது                                                இதில் மாதவரம் தொகுதியை சேர்ந்த உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்றத் தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் 17/11/2019  உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் மற்றும் மதுரை இன எழுச்சி பெருங்கூட்டம் அதை குறித்தும் மற்றும் துளி திட்டத்தை பற்றியும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பனைவிதைகள் மற்றும் வாதுமை விதைகள் விதைத்தல் நிகழ்வு

17-11-2019 ஞாயிறு காலை பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி விலவூர் பேரூராட்சி மருந்து கோட்டை பகுதிகளிலும்,பிற்பகலில் கோதநல்லூர் பேரூராட்சி ஈத்தவிளை பகுதிகளிலும் பனைவிதைகள் மற்றும் வாதுமை விதைகள் விதைத்தல் நிகழ்வு நடைபெற்றது.

கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி 17.11.19 அன்று  ஈரோடு ஊராட்சி ஒன்றியம்,நசியனூர் பேரூராட்சி பகுதியில் சுவரொட்டி ஒட்டுதல் பணி  நடைப்பெற்றது.