கொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி
18.11.2019 வானூர் சட்டமன்ற தொகுதி திருச்சிற்றம்பலம் பகுதியில் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்:திருச்செங்கோடு தொகுதி
17.11.19 அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் விருப்ப மனு பெறப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி மங்கலம் சாலை கே வீ ஆர் நகர் 42 வது (புதிய) வட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம் 18-11-2019 திங்கள் மாலை நடைபெற்றது .
வட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி 28 வட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம் 17-11-2019 ஞாயிறு நடைபெற்றது,கலந்தாய்வின் முடிவில் வட்டத்திற்கான புதிய பொறுப்பாளர்களும்,தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் திருப்பனந்தாள் ஒன்றியம் கீழக்காட்டூர் பிள்ளையார் கோவில் பேருந்து நிலையத்தில் (18/011/2109) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக...
உறுப்பினர் சேர்க்கை முகாம்- திருவிடைமருதூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் திருவிடைமருதூர் ஒன்றியம் செ.புதூர் (s.புதூர்) கடைத்தெருவில் (17/011/2109) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
அறிமுக கலந்தாய்வு கூட்டம்-தருமபுரி
நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தொகுதியில் 17/11/2019 ஞாயிற்றுகிழமை அரூர் தொகுதி புதிய பொறுப்பாளர்களின் அறிமுக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நிலவேம்பு கசாயம்:டெங்கு விழிப்புணர்வு துண்டறிக்கை
17-11-19 அன்று சைதை 139 வட்டம் சேகர் நகர் முழுவதும் மற்றும் வடிவேல் தெரு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு விழிப்புணர்வு துண்டறிக்கை அளித்தனர்.
கல்குவாரியை தடை செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 18.11.2019 அன்று " அந்தியூர் மலைப்பகுதியில் கல்குவாரியை தடை செய்ய வேண்டியும் இயற்கை விவசாய பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டியும் ஈரோடு மாநகராட்சி பகுதியில்...
நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு:புதுச்சேரி
புதுச்சேரி நாம் தமிழர்கட்சி சார்பாக உழவர்கரை தொகுதியில் 18.11.2019 நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.









