மாவட்ட ஆட்சியரிடம் மனு :ஈரோடு மேற்கு தொகுதி
1.ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 25.11.2019 அன்று "இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை வேளாண்மையில் தடை செய்ய வேண்டி" ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
2.மக்கள் வரிப்பணத்தில் அரசு வழங்கும்...
தலைவர் பிறந்த நாள் விழா-முதியவர்களுக்கு உணவு
தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு 26ம் தேதி சைதை (கிழக்கு) தொகுதி சார்பில் சின்னமலையில் உள்ள கருணை இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு உணவு… மற்றும் அருகில் உள்ள பள்ளிகளுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக ...
கிளை கட்டமைப்பு கலந்தாய்வு:மணப்பாறை
24.11.2019 கிராமம் தோறும் கிளை என்ற கனவு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி வையம்பட்டி வையம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை கட்டமைப்பு செய்வதற்காக செய்ய கிராமங்களுக்கு பயணங்கள்...
தலைவர் பிறந்த நாள் நிகழ்வு :கருணை இல்லத்தில் உணவு
தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு சைதை கிழக்கு பகுதியில் சைதாப்பேட்டையில் உள்ள கருணை இல்லத்தில் உணவு வழங்கப்பட்டுள்ளது.
கொடியேற்றும் நிகழ்வு-உடுமலை சட்டமன்றத் தொகுதி
உடுமலை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக *குமரன் நகர்* கிளை துவக்கமாக தமிழர் எழுச்சி நாள் புலிக்கொடி சின்னவீரம் பட்டி கிளைச் செயலாளர் சக்தி அவர்களால் ஏற்றப்பட்டது !!
அனுமதி மறுப்பு :மாவட்ட ஆட்சியரிடம் மனு
பல கட்சிகள், அமைப்புகள் கூட்டம் பேரணி நடத்த தொடர்ந்து அனுமதி மறுப்பது, ஆளும் கட்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்குவதை கண்டித்து, பாரபட்சமாக செயல்படும் S. P காவல் அதிகாரி யை இடமாற்றம் செய்ய...
நிலவேம்பு கசாயம் வழங்குதல்-சைதை
சைதை 139 வட்டத்தில் தொடர்ந்து மூன்று வாரத்தின் தொடர்சியாக நான்காவது வாரம் 24-11-19 நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கினர்.
மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு:சேலம் தெற்கு தொகுதி
26/11/2019 அன்று சேலம் தெற்கு தொகுதியின் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு நடத்தபட்டது.
தலைவர் பிறந்த நாள் விழா:ஆரணி தொகுதி
ஆரணி சட்டமன்றத் தொகுதி, ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதியில் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது...
மாவீரர் நினைவு கொடி கம்பம்:கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி
தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 26.11.2019 அன்று கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி மேக்களூர் கிராமத்தில் மாவீரர் நினைவு கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.









