தலைமை அறிவிப்பு: ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

நிலவேம்பு கசாயம் :தெருமுனை கூட்டம்-சிவகாசி தொகுதி

சிவகாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சாா்பாக நவம்பா் மாதம் நடந்த நிகழ்வுகள்:   1. 03/11/2019 – ஞாயிற்றுக்கிழமை -நிலவேம்பு கசாயம் வழங்குதல். *முனிஸ்வரன் காலனியில்.   2. 06/11/19 – புதன்கிழமை – தேர்தல் கலந்தாய்வுகூட்டம்   3....

மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு :கரூர் மாவட்டம்

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் 27.11.2019                                                  மாவீரர்நாளை முன்னிட்டு கரூர் பேருந்து நிலையம் அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்

26.11.2019 தமிழ் தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் அமிர்தா திருமண மஹாலில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா :கரூர்

26.11.2019 கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேசிய தலைவரின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் சட்டமன்ற தொகுதி கரூர் ஒன்றியம் நெரூர் தென்பாகத்தில் உள்ள புனித மரியன்னை RC துவக்கப்பள்ளியில்...

தலைவர் பிறந்த நாள் விழா-அலுவலகம் திறப்பு விழா

26.12.2019 தமிழ் தேசியத் தலைவரின் 65 -வது பிறந்தநாளில் கரூர் சட்டமன்ற தொகுதி கரூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம் நெரூர் தென்பாகம் ஊராட்சியில் திறக்கப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா : இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

கரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்களின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு 4.12.2019 கரூர் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு...

கொள்கை விளக்க பொதுகூட்டம்:  கொடி ஏற்றும் நிகழ்வு

29.11.2019 அன்று வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டக்குப்பத்தில் கொள்கை விளக்க பொதுகூட்டம், மற்றும் இரண்டு இடங்களில்  கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

கலந்தாய்வுக் கூட்டம்:விளாத்திகுளம் தொகுதி

1.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் களம் ஆடுவது குறித்து  தொகுதி,ஒன்றியபொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.