நிலவேம்பு குடிநீர் வழங்குதல்,:செங்கல்பட்டு தொகுதி
செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நகராட்சி,கீழக்கரணை வார்டு பகுதியில் 1)உறுப்பினர் சேர்க்கை முகாம், நிலவேம்பு குடிநீர் வழங்குதல், அம்பேத்கர்,நெல் ஜெயராமன்,தாமரை பெருஞ்சித்திரனார் ஆகியோர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு
திருச்சி மாவட்டம் திருவரங்கம் மணிகண்டம் ஒன்றியம் யாகப்புடையான்பட்டியில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு 08-12-2019 அன்று நடைபெற்றது.
டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு
திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு அந்தநல்லூர் ஒன்றியம் போதவூர் மாரியம்மன் கோவில் திடலில் 07-12-2019 அன்று நடைபெற்றது.
உள்ளாட்சித் தேர்தல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்
திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியில் 6 - 12 - 2019 வெள்ளிக்கிழமை அன்று உள்ளாட்சி தேர்தல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் குறித்த வேட்பாளர்கள் கலந்தாய்வு :சிவகங்கை
நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சி அமைப்புகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு, ஊராட்சி அமைப்புகளின் அதிகாரம் பற்றியும்,...
உறுப்பினர் சேர்க்கை முகாம்:கிள்ளியூர் தொகுதி
கிள்ளியூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நித்திரவிளை, புதுக்கடையில் 8.12.2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கிள்ளியூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 8.12.2019 அன்று ஏழுதேசம் பேரூர் பட்டர்விளாகம் கிராமத்தில் மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரையும் பொதுப்பணி துறைக்கு சொந்தமான குளத்திலிருந்து கிராமத்திற்குள் வரும் உபரி நீரை...
அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் புகழ்வணக்க நிகழ்வு
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 06-12-2019* புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்*
அவர்களினுடைய 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி
செங்கல்பட்டு இனைப்பு சாலையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து...
மாவீரர் நாள் நிகழ்வு :உடுமலை
மாவீரர்நாள் நிகழ்வு ( 27.11.2019) அன்று உடுமலை கிழக்கு ஒன்றிய தலைமையகமான (கல்லாபுரம்) தீரன் குடிலில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.
தலைவர் பிறந்த நாள் விழா :கொடியேற்று விழா
(01.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி - உடுமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆம் ஆண்டு அகவை தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா...









