பாரதியார் புகழ்வணக்கம்- திரு.வி.க நகர் தொகுதி

12.12.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி சார்பாக 73வது வட்டத்தில் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி

சைதை கிழக்கு பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 172 வட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்சைதை

உறுப்பினர் சேர்க்கை முகாம்- 172 வட்டம் சைதை நாம் தமிழர் கட்சி  சார்பாக கோட்டூர்புரம் பகுதியில் நில வேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

அரசியல் பயிலரங்கம்:சைதை தொகுதி

சைதை தொகுதி மேற்கு பகுதி 140 வட்டம் சார்பாக அனைத்து உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு 12.12.2019 அன்று அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி

சைதை தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக 170 வட்டத்தில் 08-12-19 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 12.12.2019 அன்று கலந்தாய்வு கூட்டம் மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

பாரதியார் புகழ்வணக்கம்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் நகர் பகுதி போஸ் நகரில் 11.12.2019 அன்று பாரதியாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் சிறுவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

மரக்கன்று நடும் விழா : பல்லாவரம் தொகுதி,

பல்லாவரம் தொகுதி, குரோம்பேட்டை "சன்னிதி தெரு கணபதிபுரம்" பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 8.12.2019 அன்று நடப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம்:மேட்டூர்

மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 08-12-2019 அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அதில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பாசி அகற்றும் துப்புரவுப்பணி மற்றும் மரக்கன்று நடுதல் :குளச்சல் தொகுதி

1.12.2019  தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் குமரி மாவட்டம் குளச்சல் தொகுதிக்குட்பட்ட "ஏமான் குளத்தை" மக்களுக்கு பயன்படும் வகையில் பாசி அகற்றி தூர்வாரும் பணி சுற்றுசூழல் பாசறை சார்பாக நடைபெற்றது . அதன்...