அன்ரன் பாலசிங்கம் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு நாள் மலர் வணக்கம்
நாம் தமிழர் கட்சி சைதை மேற்கு பகுதி உட்பட்ட 139வது வட்டத்தில் 15-12-19 கங்கை அம்மன் கோயில் தெருவில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு...
கலந்தாய்வு கூட்டம் /தியாகராயநகர் தொகுதி
தியாகராயநகர் தொகுதி (மேற்கு) கலந்தாய்வு கூட்டம் கடந்த ஞாயிறு (15/12/19) அன்று. நடைபெற்றது கூட்டத்தில் இனி வரும் வாரங்களில் தவறாது உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடத்த வேண்டும் என்று...
புதுவை முதல்வரிடம் கோரிக்கை மனு-நாம் தமிழர் கட்சி
புதுச்சேரி அரசுக் கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு வழங்கக் கோரியும், அகில இந்திய தேர்வின் மூலம் நிரப்பும் திட்டத்தை கைவிடக் கோரியும் புதுவை முதலமைச்சர் திரு.நாராயணசாமி...
அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கொடியேற்ற நிகழ்வு
5/12/2019 காலை 9 மணி அளவில் "முதல் நெருப்பு" ஈகி அப்துல் ரவூப் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கொடியேற்ற நிகழ்வு கொளத்தூர் கிழக்கு பகுதி மற்றும் தொகுதி இளைஞர் பாசறை சார்பாகவும்...
கலந்தாய்வு கூட்டம் -புதுச்சேரி சுற்றுச்சூழல் பாசறை
புதுச்சேரி மாநில சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 15-12-2019 அன்று நடைபெற்ற மாநில கலந்தாய்வில் நம்மாழ்வார் நிகழ்வு குறித்தும் அடுத்த ஆண்டு முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- உறுப்பினர்_சேர்க்கை முகாம்
புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நத்தமேட்டில் (15.12.2019) பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு மற்றும் உறுப்பினர்_சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தற்சார்பு பொருளாதாரம், மற்றும் கருத்தரங்கு கூட்டம்-செங்கல்பட்டு தொகுதி
செங்கல்பட்டு தொகுதி மகளிர் பாசறை நடத்திய தற்சார்பு பொருளாதாரம், மற்றும் அரசியல் தொடர்பான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்- செங்கல்பட்டு தொகுதி,
செங்கல்பட்டு தொகுதி,மறைமலைநகர் நகராட்சி காந்திநகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 15.12.2019 அன்று நடைபெற்றது
கொடியேற்றும் விழா -சங்கராபுரம்
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தெங்கியாநத்தம் கிராமத்தில் 15.12.2019 அன்று கொடியேற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-மாதவரம் தொகுதி
நாம் தமிழர் திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதி மாதவரம் மேற்கு பகுதி சார்பாக 15/12/2019
காலை 8 மணிக்கு 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது









