வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் கொளத்தூர் தொகுதியில் பெரும் பாட்டி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு 25.12.2019 மாலை 6:30 லோகா பாலம் அருகே நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்-வானூர்
வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 25.12.2019 அன்று கோட்டக்குப்பம் பேரூராட்சியில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு-பெரம்பூர்
25/12/2019 காலை 9 மணிக்கு வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 46 ஆவது வட்டம் சார்பாக 1 ஆவது பள்ளத் தெரு பூங்கா அருகே வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
ஐயா கக்கன், வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
சைதை 139வது வட்டம் மகளிர் பாசறை சார்பில் ஐயா கக்கன், வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-திண்டிவனம் சட்ட மன்ற தொகுதி
தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு 15.12.2019 திண்டிவனம் சட்ட மன்ற தொகுதி மரக்காணம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கீழ்ப்புதுபட்டு கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டது இதில் திண்டிவனம்...
அப்துல் ரவூப் விரவணக்க நிகழ்வுஉறுப்பினர் சேர்க்கை முகாம் நிலவேம்பு கசாயம்
வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 15.12.2019 அப்துல் ரவூப் விரவணக்க நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் நிகழ்வுகள் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ரிஷிவந்தியம் தொகுதி
ரிஷிவந்தியம் தொகுதி மணலூர்பேட்டையில் 24.12.2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது
மாபெரும் இலவச மருத்துவ முகாம்-காஞ்சிபுரம்
மகளிர் பாசறை சார்பாக 22/12/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சாலபோகம் கிராமம் , 26 புத்தேரி ஊராட்சியில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
கொடியேற்றம் உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர்
நாம் தமிழர் கட்சி கொளத்தூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதி சார்பில் 22/11/2019 கொடியேற்றம் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு 200 பொதுமக்களுக்கு மூலிகை செடி வழங்கப்பட்டது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் சேர்ந்து 21.12.2019 சனிக்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...









