கலந்தாய்வு கூட்டம் -திருத்தணி தொகுதி
நாம் தமிழர் கட்சியின் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கான,கலந்தாய்வுக்கூட்டம், 12.01.2020 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்கி நடைபெற்றது, இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கொடியேற்றும் நிகழ்வு-கலந்தாய்வு கூட்டம்-திண்டிவனம்
12.01.2020 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் திண்டிவனம் நகரப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் கொடி ஏற்றப்பட்டது. மற்றும் திண்டிவனம் தொகுதி மாதக்கலந்தாய்வு நடைபெற்றது.
நிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு-சிவகாசி சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர்கட்சியின் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக (10/01/2020) வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் திருத்தங்கல் திருவள்ளுவர் காலனி ரெயில்வே கேட் அருகே நிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு
திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ,29.12.2019 அன்றும் 30.12.2019 31.12.2019 அன்றும் நாச்சிக்குறிச்சி ஊராட்சி, தீரன்நகரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-சிவகாசி சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர்கட்சியின் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக (08/01/2020) புதன்கிழமை அன்று காலை 7 மணி அளவில் திருத்தங்கல் சுக்கிரவார்பட்டி சாலை முத்துமாரியம்மன் நகர் அருகே நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி
05/01/2020 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை ஆயிரம் விளக்கு தொகுதி 112 வது வட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் இனிதே நடைபெற்றது…நிகழ்ச்சியில்...
ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-அம்பத்தூர் தொகுதி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 7.1.2020 அன்று ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது...
உறுப்பினர் சேர்க்கை முகாம்- -நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு
05.01.2020 ஞாயிற்றுக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிராம குளம் சீரமைப்பு -சுற்றுச்சூழல் பாசறை – பத்மநாபபுரம் தொகுதி
5-01-2020 அன்று குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி கோதநல்லூர் பேரூராட்சியில் 11 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் கிடந்த சரல்விளை காட்டு குளத்தை நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை குமரி மாவட்டம் மற்றும்...
மாவட்ட ஆட்சியரிடம் மனு-ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை
1 .ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 06-01-2020 அன்று "ஈரோடு மாநகராட்சி 60 வார்டுகளில் குடிநீரில் உள்ள உப்பின் அளவை ஆய்வு செய்து வெளியிட வேண்டி" குழந்தையின்மை செயற்கை கருத்தரிப்பு...









