உறுப்பினர் சேர்க்கை முகாம்-நெய்வேலி தொகுதி
25.01.2020 அன்று சனி கிழமை காலை 10 முதல் மாலை 5 வரை சிட்டி யூனியன் ATM அருகில் -
உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது...
கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
26/01/2020 அன்று தியாகராயநகர் சட்டமன்ற (மேற்கு) தொகுதி 132 வது வட்டத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆலந்தூர் தொகுதி
2.3.2020 உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆலந்தூர் தொகுதி சார்பாக நடைபெற்றது.
கிராமசபை கூட்டம்- சூலூர் தொகுதி
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி கலங்கல் ஊராட்சி கிராமசபை கூட்டம்
26-1-2020 நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டது பொதுமக்களின் பிரச்சனைகள் 5&8 வகுப்பு பொதுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி...
கிராம சபை கூட்டம்/ கொடைக்கானல்
கோடைக்கானல் பூம்பாறையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர்கலந்து கொண்டு ஆலோசனை மற்றும் கிராமத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முறையிட்டு நிறைவேற்றப்பட்டது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புகழ் வணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி
26.1.2020 அன்று பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பில் திருப்பூர் மாநகராட்சி முருகம்பாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
நிகழ்வில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 123வது அகவை நாளையொட்டி...
மொழிப்போர் ஈகியர்கள் வீரவணக்க நிகழ்வு – கொளத்தூர் தொகுதி
25.1.2020 அன்று கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முத்துக்குமார் குடிலில் மொழிப்போர் ஈகியர்களுக்கான வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
சுபாஷ் சந்திர போஸ் புகழ் வணக்க நிகழ்வு-பெரம்பூர் தொகுதி
23,1.2020, வியாழக்கிழமை, மாலை 6 மணிக்கு கிழக்கு பகுதி 45 ஆவது வட்டத்தில் உள்ள மாவீரன் சுபாஷ் சந்திர போசின் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு, அதனை தொடர்ந்து...
மொழிப்போர் ஈகையர் வீரவணக்க நிகழ்வு/தருமபுரி மாவட்டம்
25/01/2020 மாலை 5.00 மணி அளவில் தருமபுரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் இணைந்து தருமபுரி தொகுதியில் உள்ள தொலைத்தொடர்பு அலுவலகம் முன்பு மொழிப்போர் ஈகையர் வீரவணக்க...
உறுப்பினர் சேர்க்கை முகாம்/திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 25,1.2020, *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது...









