வீரத்தமிழ் மகன் முத்துகுமார்-நினைவேந்தல் நிகழ்வு
29.11.2020 அன்று வீரத்தமிழ் மகன் முத்துகுமார் அவர்களின் 11வது ஆண்டு நினைவேந்தல் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் நகரத்தில் நடைபெற்றது.
தலைமைஅறிவிப்பு: முதுகுளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2020020018
நாள்: 11.02.2020
தலைமைஅறிவிப்பு: முதுகுளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - க.மலைமுருகன் - 43512766060
துணைத் தலைவர் - மு.அருள்ராஜசேகர் - 43512379659
துணைத் தலைவர் - ...
முத்துக்குமார் நினைவேந்தல் – தருமபுரி
29/01/2020 தருமபுரி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் இணைந்து
தொலைத்தொடர்பு நிலையம் முன்பு முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
கொடியேற்றும் நிகழ்வு -திருவையாறு தொகுதி,
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதி, பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட சொரக்குடிப் பட்டி கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
வள்ளலார் பெருமானாரின் நினைவேந்தல்-திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி சார்பாக 30-01-2020 வள்ளலார் பெருமானாரின் நினைவேந்தல் பெல்பூர் பகுதி கிளை வள்ளலார் நகர் கிளை திருவேங்கட நகர் கிளை கணேசபுரம் கிளை ஆகிய இடங்களில் நடைபெற்றது.
வீரதமிழ்மகன் முத்துக்குமரன் நினைவேந்தல்- பல்லடம் தொகுதி
வீரதமிழ்மகன் முத்துக்குமரன் அவர்களின் 11வது நினைவேந்தல் வீர வணக்கம் பல்லடம் பேருந்து நிலையம் எதிரே நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் செலுத்தப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம் /காட்டுமன்னார் கோயில் தொகுதி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.01.2010 கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு / அண்ணாநகர் தொகுதி
26-1-2020,ஞாயிறு அன்று அண்ணாநகர் தொகுதி 103 வது வட்டத்தில் உள்ள வள்ளியம்மாள் தெருவில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு/வந்தவாசி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களது 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சளுக்கை கிராமத்தில் 9/01/2020 நடத்தப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்/ விளாத்திகுளம் தொகுதி
12/1/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் வரவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.









