தைப்பூச திருவிழா -வேல்_வழிபாடு-அன்னதானம்-கம்பம் தொகுதி

கம்பம் வீரத் தமிழர் முன்னணி சார்பில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வேல்_வழிபாடு அன்னதானம்  நடைபெற்றது...

நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு-பூந்தமல்லி தொகுதி

பூந்தமல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு குடிநீர் மேப்பூர் தாங்கள் ஊராட்சியில் வழங்கப்பட்டது.

இலவச கண் மருத்துவ முகாம்-இராதாபுரம் தொகுதி

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதி வள்ளீயூர் வடக்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி மற்றும் பெஜான் சிங் கண் மருத்துவமனையும் இணைந்து 09-02-2020 அன்று இலவச கண் மருத்துவ முகாம் ஆ திருமலா...

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-கொடியேற்றும் விழா

திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை வடக்கு ஒன்றியத்தின் சார்பாக தொப்பம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள  ஆளிப்பட்டி கிராமத்தில் 26 .01.2020 அன்று மாலை 5 மணி அளவில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும்...

கொடியேற்றும் நிகழ்வு-ராணிப்பேட்டை தொகுதி

(09-02-2020) ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை தொகுதி v.c.மோட்டார் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பாக காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூர் பகுதியில் 09/02/2020 ஞாயிற்றுக்கிழமை உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-திருப்போரூர் தொகுதி

திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 9.2.2020 அன்று நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 9.2.2020 அன்று அப்துல் காதர் மருத்துவமனை முருகன் கோவில் சமீபம், பெருவிளை பெருவிளை பள்ளிவாசல் அருகில் ஆகிய மூன்று இடங்களில்   உறுப்பினர்...

திருமுருகப்பெருவிழா-வேல்வழிபாடு-எழும்பூர் தொகுதி

எழும்பூர் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக 58 வது வட்டம் சூளை செவ்வேள் கோட்டத்தில்  திருமுருகன் வழிபாடு மற்றும் வேல்வழிபாடு சிறப்பாக நடைப்பெற்றது பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

திருமுருகப் பெருவிழா-செய்யூர் தொகுதி,

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் 9.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக திருமுருகப் பெருவிழா கொண்டாடப்பட்டது