உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொடியேற்றும் விழா-கொளத்தூர்

கொளத்தூர் கிழக்கு பகுதி 69வது வட்டத்தின் சார்பாக 01/03/2020 சுந்தரராஜ பெருமாள் கோவில் சந்திப்பு அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது மேலும் அதனை தொடர்ந்து (பெருமாள் கோவில் சந்திப்பு) அதனை தொடர்ந்து...

கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி

08.03.2020 அன்று செம்மாண்டபட்டி என்கிற கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு

நாம் தமிழர் கட்சி திருவள்ளுவர் நடுவண் மாவட்டம், மாதவரம் தொகுதி, செங்குன்றம்(நாரவாரிகுப்பம் பேரூராட்சி) சார்பாக 23.02.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு...

கலந்தாய்வு கூட்டம்-அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 8.3.2020, அன்று  நடைப்பெற்றது  

உறுப்பினர் சேர்க்கை முகாம் கொடியேற்றும் விழா-சங்ககிரி சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட மகளிர் பாசறைசேலம் மாவட்ட பெர்சிய அவர்களின் கிராமம் மொத்தையனூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் கொடியேற்றும் விழா நடைபெற்றது

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற  தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற  தொகுதி ஆவுடையார் கோவிலில் 9.3.2020 அன்று நாம்தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கரிகாலன், மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருப்பூர் வடக்கு தொகுதி

திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட ஐந்து பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 8.3.2020 அன்று நடைபெற்றது.

கொடி ஏற்றும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி

திருப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மரியபுரம் பஞ்சாயத்தில் புதிதாக இணைந்த கட்சி உறவுகளோடு கொடி ஏற்றும் விழா 9.3.2020 அன்று நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம் -திருப்பூர் வடக்கு தொகுதி

திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் கட்டமைப்பு சார்ந்த கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைமையகத்தில் 8.3.2020 அன்று  நடைபெற்றது…

கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் வடக்கு தொகுதி

திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட கிராம ஒன்றிய பஞ்சாயத்துகளில் இருந்து புதிதாக இணைந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 அன்று நடைபெற்றது.