ஊரடங்கு உத்தரவு-பொதுமக்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்

25/04/2020 காலை 10 மணி முதல் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி - கிழக்கு பகுதி - 46 ஆவது வட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 100 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

நிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு

இன்று 21-03-2020 மேற்கு தொகுதி இளைஞர் பாசறை, தமிழ் மீட்சி பாசறை சார்பாக காவுண்டச்சிப்பாளையம் ஒன்றியம் வள்ளிப்புரத்தாம் பாளையம் பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாயம், வழங்குதல் கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்...

மரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக பெருங்காடு கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

கொடியேற்றும் விழா-விக்கிரவாண்டி தொகுதி

விக்கிரவாண்டி தொகுதி முட்டத்தூர் ஆரியூர் பள்ளியந்தூர் ஆகிய மூன்று கிராமத்தில் கொடியேற்றும் விழா  நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் -சிவகாசி சட்டமன்றத்தொகுதி

உலகம் முழுவதும் கொரானா காய்ச்சல் அதிதீவிரமாக பரவிவருகிற வேலையில் கொரானா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை சிவகாசி மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில்  (20/03/2020) வெள்ளிக்கிழமை இரவு 8மணி அளவில் சிவகாசி சட்டமன்றத்தொகுதி நாம்...

புதுச்சேரி முதல்வர் மகளிர் பாசறை மனு-புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில்  போதைபொருட்கள்  விற்பனை செய்யும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி புதுச்சேரி முதல்வர் அவர்களிடம் 20.30.2020 அன்று   நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக கோரிக்கை...

நோய் தொற்று எதிர்ப்பு மருந்து தெளிப்பு பணி -புதுவை மாநிலம் பாகூர் தொகுதி

யில் நாம் தமிழர் கட்சியினர் கிருமிநாசினி நோய் தொற்று எதிர்ப்பு மருந்து தெளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில இளைஞர் பாசறை செயலாளர் ஞானப்பிரகாசம் அவர்கள் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொகுதி உறவுகள்...

கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-இலால்குடி சட்டமன்ற தொகுதி

இலால்குடி சட்டமன்ற தொகுதியில், செம்பரை கிராமத்தில், கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் 14.3.2020 அன்று நடைபெற்றது.இதில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்.

குளம் சீரமைக்கும் பணி-உத்திரமேரூர் தொகுதி

5.03.2020 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட முத்தியால்பேட்டை கிராமத்தில் சுற்று சூழல் பாசறை மற்றும் உத்திரமேரூர் தொகுதி நாம்தமிழர் கட்சியும் இணைந்து குளத்தை சீரமைத்து கொடுத்தனர்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்தின் சார்பாக 18.3.2020 ஆவுடையார்கோவிலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.